மீட்டெடுப்பு என அழைக்கப்படும் இங்கிலாந்து தலைமையிலான மருத்துவக் குழு நடத்திய பரிசோதனையில் ‘ஒரு பெரிய முன்னேற்றம்’ என்று விவரிக்கப்பட்டுள்ள டெக்சாமெதோசான் என்ற ஸ்டீராய்டு மருந்து, கொரோனா சிகிச்சைக்கானதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தரமான ஒரு...
சோப்பு போட்டு கைக்கழுவுவதால், ஐம்பது விழுக்காட்டு கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று உலகெங்கும் மருத்துவர்கள் தெரிவித்து வரும் செய்தியாகும். இதை வேறுவகையாக எடுத்துக் கொண்டுள்ளது நடுவண் ஆட்சியிலிருக்கும் பாஜக
02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122:...
கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான வெற்றியைப் பிரான்ஸ் அறிவித்துள்ளது, நியூசிலாந்தை அடுத்து.
01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான வெற்றியைப் பிரான்ஸ் அறிவித்துள்ளது.
நேற்று இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் ...
குறைந்த விலையில் நிறைந்த ஆற்றல்; மிக்க கருவியாக பல புதிய அம்சங்களுடன் சந்தைக்குக் கொண்டுவந்திருக்கிறது புதிய மின்சக்திவங்கியை சியோமி நிறுவனம்
32,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5122: சியோமி நிறுவனம், 30,000 எம்.ஏ.எச் மின்சக்தியை சேமிக்கும் வகையான புதிய மின்சக்தி...
தற்போது கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை இரசியா அறிவித்துள்ளது.
29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: அனைத்துலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலைஅடுத்து 3 வது இடத்தில் இரசியா உள்ளது. அங்கு தொற்று எண்ணிக்கை 5 லட்சத்தை...
தற்போது செயற்கைக் கால்களின் உதவியுடன் நடமாடும் டோனி, தன் உயிரைக் காத்த மருத்துவமனை மீது அன்பு பாராட்டி, அந்த மருத்துவமனைக்காக 2.74 கோடி ரூபாய் நன்கொடை திரட்டியுள்ளான்.
28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: டோனி ஹெட்கெல் என்ற சிறுவன் குழந்தையாக இருந்தபோது அவரது...
நியூசிலாந்து உற்சாகம்! இன்று முதல் மக்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் சுதந்திரமான வாழ்க்கைக்கு திரும்பப்போகிறார்கள். இனி அங்கு தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கத்தேவையில்லை. திருமணம், விழாக்கள், இறுதிச்சடங்குகள் என பொதுமக்கள் கூடுவதற்கு தடை ஏதும் கிடையாது....
கொரோனா தொற்றுக்குத் தீர்வாக கருதப்படும் சோதிக்கப்படாத மூலிகைச் சாறை மாணவர்கள் பருகிய பின்னர் அதன் கசப்புணர்வை மறக்கடிக்க செய்வதற்காக மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா மூன்று லாலிபாப்புகள் வழங்கப்படும் என்று ரிஜசோவா அன்ரியாமனனா...
பாங்காங்சோ ஏரி பகுதியிலும் கால்வான் பள்ளத்தாக்கு அருகேயும் இந்தியா மேற்கொள்ளும் சாலை, பாலம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு ஒருபுறம் நோபாளம் மற்றும் சீனா எதிர்ப்பு காட்டவே, கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நான்கு அல்லது 5 இடங்களில் மோதல்...