உலக அளவில் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளே தைவானை அங்கீகரித்திருக்கின்றன. இந்தியா உள்பட்ட பெரும்பாலான நாடுகள் தைவானை இறையாண்மை கொண்ட நாடாக இன்னும் அங்கீகரிக்கவில்லை. அண்மைக்காலமாக தைவானுக்கு எதிராக சீனா முன்னெடுத்து வரும் நெருக்கடிகள் மிகுக்கப்பட்டு...
அடுத்த பத்தாண்டுகளில், ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனமானது கரிம மாசு இல்லாத நிறுவனமாக மாற வேண்டும் என்ற நோக்கத்தோடு பயணித்து வருவதாகத் தெரிவிக்கிறது.
24,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: சூரிய மின்கலன் மற்றும் சூரியத் தகடு உற்பத்தி நிறுவனமான ஆர்இசியின்...
ஒன்றிய அரசு ஏர் இந்தியா விமான நிறுவனத்தை எவ்வளவு மோசமாக இயங்கியது என்பதற்கான அடையாளமே- கடந்த பதினான்கு ஆண்டுகளாக இந்த நிறுவனம் லாபமே ஈட்டவில்லை என்கிற செய்தியாகும்.
23,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஏர் இந்தியா நிறுவனம், டாட்டா குழுமத்தால், இந்திய...
தங்கள் வாழ்வாதாரத்தைக் கெடுக்கும், அதானி முன்னெடுக்கும், கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்திட்டத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் எனக் கோரி ஆஸ்திரேலியாவின் தொல்குடி மக்கள் போராடி வருகின்றனர்.
22,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆஸ்திரேலியாவில் அதானிக்குச்...
நீண்ட காலமாக, உலங்கு வானுர்தி பயன்பாட்டில் இருந்த போதும், அது பெரிதாக மக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில், மக்கள் பயன்பாட்டிற்காக தேர் மாதிரியான வடிவமைப்பில் விரைவில் சந்தைக்கு வருகிறது புதியவகை உலங்கு வானூர்தி
21,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
யார் யாரோ அழைக்கின்றார்களே! என்று பேசியை எடுத்தால், உங்களுக்கு புலனம் வேலை செய்கிறதா? உங்களுக்கு முகநூல் வேலை செய்கிறதா? மற்றும் உங்களுக்குப் படவரி வேலை செய்கிறதா என்று கேள்விகள். ஆம் முடங்கியுள்ளன. உலகம் முழுவதுமாக- புலனம், முகநூல் மற்றும் படவரி...
இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் உட்பட சுமார் 42 நாடுகள் சீனாவிடம் கடன் வாங்கி பெரும் கடன் சுமையில் சிக்கியிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
16,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பத்து பவுன் இருபது பவுன் வைத்திருப்பவர்கள், குறைந்த...
சிறையில் நிகழ்ந்த வன்முறையைத் தொடர்ந்து ஈராயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க ஈகுவடார் அரசு முடிவு செய்துள்ளது.
16,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் குயாஸ் மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் ஒரு சிறைச்சாலை...
செஞ்சீனா- மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி பற்றாக்குறையால், கருஞ்சீனாவாக இருளில் மூழ்கித் தவித்து வருகிறது.
14,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: சீனாவில் ஏற்பட்டுள்ள திடீர் மின்தடையால் பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மின் பற்றாக்குறையால், சீனாவின்...