May 1, 2014

மோடி பலுசிஸ்தான் ஆதரவு

பலுசிஸ்தானில் அரங்கேறிவரும் மனித உரிமை மீறல் குறித்து குரல் கொடுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அப்பகுதி மக்களிடையே ஆதரவு பெருகிவருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியக் கொடியைக் கையில் ஏந்தியபடி அவர்கள் போராட்டத்திலும் குதித்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள...
May 1, 2014

உலகின் 10பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடமாம்

உலகின் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது. NEW WORLD WEALTH என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு நாடுகளிலும் தனிநபரின் சொத்து மதிப்பை சராசரியாகக் கொண்டு ஒரு நாட்டின் செல்வ வளம் கணக்கிடப்பட்டதாக...
May 1, 2014

மோடி, ஆப்கன் அதிபருடன் காணொளி முறையில் இன்று காபூலில் அரண்மனையைத் திறந்தார்

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள புதுப்பிக்கப்பட்ட மன்னர் கால அரண்மனையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி முறையில் திங்கள்கிழமை திறந்து வைத்தார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மலை உச்சியில் ஸ்டோர் பேலஸ் என்ற அரண்மனையை ஆப்கன் மன்னர் அமானுல்லா கான் கடந்த 1920ஆம்...
May 1, 2014

மற்ற இனக் குழுக்களைப் போல் வளர்ச்சி பெற உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

சென்னையில் 3-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வரும் அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கி 4-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக புரவலரும், தொழிலதிபருமான ஜெம் வீரமணி, மாநாட்டின் அமைப்பாளரும், சென்னை வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான வி.ஆர்.எஸ்.சம்பத் ஆகியோர்,...
May 1, 2014

இந்தியா,சீனா வர்த்தகம், பொருளாதாரத் துறை ஒத்துழைப்பு அதிகரிப்பு குறித்து பேச்சுவார்த்தை

வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து, இந்தியாவும், சீனாவும் வௌ;ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தின. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இந்தியா-சீனா நிதி மற்றும் பொருளாதார விவகார ஆலோசனைக் குழுவின் 8-ஆவது ஆண்டு கூட்டம் நடைபெற்றது. இதில்,...
May 1, 2014

சுமார் 5,500 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய சிஸ்கோ சிஸ்டம்ஸ் திட்டம்

அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ சிஸ்டம்ஸ் உலகளவில் அந்த நிறுவனத்தில் பணி செய்துவரும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளது. கணினி வன்பொருள்கள் தயாரிப்பிலிருந்து மென்பொருள் தயாரிப்புக்கு அதன் கவனம் திரும்புவதே இதற்கு...
May 1, 2014

38ஆயிரம் கைதிகள் விடுதலை; இடநெருக்கடியைக் குறைக்க துருக்கி அரசு அதிரடி

இடநெருக்கடி காரணமாக, சிறைகளில் இருந்து, 38 ஆயிரம் கைதிகளை விடுதலை செய்ய, துருக்கி அரசு முடிவு செய்துள்ளது. மேற்காசிய நாடான துருக்கியில், சமீபத்தில், ராணுவத்தின் ஒரு பிரிவினர், புரட்சிக்கு முயற்சித்தனர். அந்தப் புரட்சியை, துருக்கி மக்களே முறியடித்தனர். அப்போது...
May 1, 2014

மகிழ்ச்சி பரவட்டும்

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் கபாலி திரைப்படத்தைப் பார்த்தார். தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியை விளம்பரப்படுத்தும்விதமாக மதுரை, சென்னை என்று சுற்றிக் கொண்டிருக்கிறார் மேத்யூ ஹெய்டன். அவர் சென்னையில்...
May 1, 2014

காணாமல் போன 65,000 தமிழர்களைக் கண்டறிய புதிய அலுவலகம்

இலங்கை உள்நாட்டுப் போரில் கடந்த 1994 முதல் 65,000 தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைக் கண்டறிய புதிய அலுவலகம் அமைக்க வகை செய்யும் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தச்...