May 1, 2014

சீக்கியர்களின் புனித நூல் அவமதிக்கப்பட்டதாக போராட்டம்

சீக்கியர்களின் புனித நூல் அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

பஞ்சாபில் 7 கிராமங்களில்...

May 1, 2014

ரகசியத் திருமணம் குறித்த வதந்திக்கு சந்தானம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்

திருப்பதியில் நடிகர் சந்தானமும் நடிகை ஆஷ்னா சாவேரியும் நேற்று ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாக வெளியான செய்திக்கு, இருவரும்  ட்விட்டர் வழியாக தங்கள் பதிலை அளித்துள்ளார்கள்.

இனிமே இப்படித்தான் படத்துக்குப் பிறகு சந்தானம் கதாநாயகனாக...

May 1, 2014

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் மோடி 9வது இடத்தில்

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் மோடி 15 வது இடத்திலிருந்து 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்று பிரபல பொருளாதார இதழான ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பொருளாதார...

May 1, 2014

.உலக ஹாக்கி லீக் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

உலக ஹாக்கி லீக் பைனல் போட்டியில் விளையாடவுள்ள 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்தார் சிங் கேப்டனாகவும், கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  உலக ஹாக்கி லீக் பைனல் போட்டி வரும் 17-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம்...

May 1, 2014

இந்திய அணி 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மொஹாலியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் அஸ்வின், மிஸ்ரா, ஜடேஜா என மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் ஆரோன்,...

May 1, 2014

ஐந்து அமெரிக்கர்களில் ஒருவர் குற்றப் பின்னணி உடையவர். பராக்ஒபாமா

உலகச் சிறைக் கைதிகளில் 25விழுக்காட்டு பேர் அமெரிக்கர்களாக உள்ளனர் என்று அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரில் நேற்றுமுன்தினம் நடை பெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

உலக மக்கள் தொகையில்...

May 1, 2014

ஒன்றரை வயது குழந்தை நஞ்சுப் பாம்பை கடித்துக் கொன்றுள்ள விந்தை

பிரேசில் நாட்டில் ஒன்றரை வயது குழந்தை நஞ்சுப் பாம்பை கடித்துக் கொன்றுள்ள விந்தையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தெற்கு பிரேசிலைச் சேர்ந்த ஜெயின் ஃபெரேறிய மற்றும் லூசியர் டிசோஸா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை லோரென்சோ.

May 1, 2014

உயர் நீதிமன்றம், சசிபெருமாள் மகனின் கோரிக்கையை நிராகரித்தது

சசிபெருமாள் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என கோரி, அவரது மகன் விவேக் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அவரது கோரிக்கையைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

சசிபெருமாள் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும்...

May 1, 2014

தன்னுடைய அடுத்தப் படத்தில் அமலா நடிப்பதை கமல் உறுதி செய்துள்ளார்.

தன்னுடைய அடுத்தப் படத்தில் அமலா நடிப்பதை கமல் உறுதி செய்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் அவர் கூறியதாவது:

பல ஆண்டுகளுக்குப் பிறகு அமலாவுடன் தமிழ் - தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறேன். ஜரினா வஹாப்பும்...