தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறையினர்
மேட்டூர் ரமேஷ் வித்யாஷ்ரமம் பள்ளி, குஞ்சாண்டியூர்மாணவர்களுக்கு பாதுகாப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கேம்பிரிட்ஜ் பகுதியிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் இருக்கை அமைக்க முயற்சி...
இந்த ஆண்டில் கூகுளிடம் அதிகமாக கேட்கப்பட்ட கேள்வி தலைமுடி சார்ந்தது. அதிலும், அதிகபட்சமாக ஆண்கள் தமது தலைமுடியைக் கொண்டைபோடுவது எப்படி? மற்றும் கொண்டைபோடும் அளவுக்கு தலைமுடியை வளர்ப்பது எப்படி? என்று கேட்டுள்ளனர்.
அதிகபட்சமாக தனது தேடுதல்...
நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் மதுக்கடையை மூடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. கடையை மூட மறுத்து ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஊராட்சித் தலைவர் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு...
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்து மது ஒழிப்புக்காகத்தான் இருக்கும் என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.
வேலூரில் நேற்று, மேல் விஷாரம், அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரிக்கு வந்தார் ஸ்டாலின்.
அப்போது,...
அமெரிக்காவில் அதிக அளவில் பேசப்படும் இந்திய மொழியாக, இந்தி, உருவெடுத்துள்ளது. அங்கு வசிக்கும் 6.5 லட்சம் பேர், இந்தி பேசுகின்றனர்.
அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம், 2009-13ல் எடுத்த கணக்கெடுப்பில், அங்கு வசிப்பவர்கள் பேசும்...
இலங்கையில் நடைபெற்ற விழாவில் திருக்குறளுக்காக தொடர்ந்து பணியாற்றி வரும் பாஜக எம்.பி தருண் விஜய்க்கு தமிழ் சாகித்ய விழா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கொழும்பு அருகேயுள்ள கண்டியில் மத்திய மாகாண தமிழ் சாகித்ய விழா...
அரசு விளம்பர வாகனத்தில் உள்ள ஜெயலலிதா படத்தை அகற்றக்கோரிய மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில்,
தமிழக...
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
தேவைப்பட்டால்...