பார் உரிமம் வழங்க லஞ்சம் பெற்றதாக கேரள மாநில நிதியமைச்சர் கே.எம்.மாணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். செவ்வாய்க் கிழமை மாலை 7.30 மணியளவில் அவர் தனது ராஜினாமாவை...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீர்த்தகிரிவலசு ஏரி உடைந்ததைத் தொடர்ந்து, கிராமங்களுக்கு வௌ;ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டையில் தீர்த்தகிரிவலசு ஏரி உடைந்தது. ஏரியில்...
சர்ச்சை கருத்துகளை வெளியிடும் அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். இவரின் பேச்சால் பாஜகவினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிகார் தேர்தல் தோல்விக்கு முன்னணியில் இருந்து...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில், துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வௌ;ளத்தில், ராஜ்யசபா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், ராஜேந்திரன் தற்கொலை...
இந்தியாவை உலகமே திரும்பிப் பார்க்க ராணுவ வீரர்களின் வீர,தீர மற்றும் அர்பணிப்பே காரணம் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அமிர்தசரஸ் அருகே காசா என்ற இடத்தில் உள்ள டோக்ராய் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மோடி அஞ்சலி செலுத்தினார். ராணுவ...
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2017-ஆம் ஆண்டு இறுதிக்குள் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று சங்கப் பொதுச் செயலர் விஷால் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது:
படப்பிடிப்பு நேரம் போக, சங்கப்...
பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் அந்தக் கூட்டணியில் உள்ள லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு தனித்தனியாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
பீகார்முதல்வர்...
பீகார் தோல்விக்கு, மோகன் பகவத்தும், அமித்ஷா ஆகிய இருவர்தாம் காரணம் என முன்னாள் முதல்வர் ஜித்தன்ராம் மாஞ்சி குற்றம் சாட்டியுள்ளார்.
பீகார் தேர்தல் தோல்வி குறித்து, பீகார் முன்னாள் முதல்வர் ஜித்தன்ராம் மாஞ்சி கூறுகையில், பாஜக கூட்டணிக்கு...
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரன் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட கலவரத்தின் போது மாவட்ட விஷுவ இந்து பரிஷத் தலைவர் புட்டப்பா உயிரிழந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது. திப்பு சுல்தான் பிறந்த தினம் கர்நாடகாவில் அரசு தினமாக...