May 1, 2014

சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியிருப்பது குறித்து ராமதாஸ் அறிக்கை

தமிழகத்துக்கு முதலமைச்சரான ஜெயலலிதா சென்னையில் நிவாரணப் பணிகள் நடைபெறுகிறதா? என்பது குறித்து யாருடனும் ஆலோசனை நடத்தவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரில் நேற்று இரவு...

May 1, 2014

உணவுவகைகள் நட்சத்திர விடுதிகளில் இருந்து வரவழைத்து சோட்டாராஜனுக்கு வழங்கப்படுகிறதாம்

பாலியில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு சிபிஐ காவலில் உள்ள நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு, சிறையில் வெளிநாட்டு உணவு வகைகள் வழங்கப்படுகின்றன

போலி எல்லைக்கடவு உட்பட பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ள நிழல் உலக தாதா சோட்டா...

May 1, 2014

வேண்டும்; வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக செலவுசெய்த 600கோடிக்கு வெள்ளையறிக்கை: மு.க.ஸ்டாலின்

வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக செலவு செய்த 600 கோடி ரூபாய் குறித்து அதிமுக அரசு வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில்,

May 1, 2014

மூத்த தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதையும் கூறவில்லை: வெங்கையா நாயுடு

பீகார் சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து அத்வாணி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் வெளிப்படையாக விமர்சித்தற்கு பதிலாக கட்சி கூட்டத்தில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்க வேண்டும் என்று நடுவண் அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

May 1, 2014

இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடு பிரிட்டன்: பிரிட்டன் பிரதமர் கேமரூன்

வர்த்தகம், பாதுகாப்பு துறைகளில் இந்தியா - பிரிட்டன் இணைந்து பணியாற்ற வேண்டும் என மோடி, கேமரூன் கூட்டாக பேட்டியளித்தனர்.

இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடு பிரிட்டன் என்று பிரிட்டன் பிரதமர் கேமரூன் தெரிவித்தார்.

May 1, 2014

சனி கிரகத்தை ஆய்வு செய்ய, நாசா அனுப்பி வைத்த கேசினி விண்கலம்

சனி கிரகத்தைச் சுற்றி வரும் பல நிலவுகளில் என்சிலடுஸ் எனும் நிலவில் கடல் இருந்தது தெரியவந்துள்ளது என்று அமெரிக்க  விண்வெளி ஆய்வு மையம் (நாசா) தெரிவித்துள்ளது.

சனி கிரகத்தை ஆய்வு செய்ய, கேசினி விண்கலத்தை நாசா அனுப்பி வைத்தது. தனது...

May 1, 2014

கோர விபத்தில், நீதிபதி பிரகாஷ் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்

கரூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நீதிபதி உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் மற்றும் அவரது நண்பரும் மருத்துவரான பிரதீப் குமாரும் மதுரைக்குக் காரில் சென்று...

May 1, 2014

நாட்டையே கூறுபோட்டு விற்கத் துணிந்துவிட்ட பாஜக அரசு: வைகோ

ஆட்சிப் பீடத்திலிருந்து பாஜக அரசு அகற்றப்பட்டால்தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அந்நிய நேரடி முதலீட்டுக்கான விதிகளில்...

May 1, 2014

பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே நவம்பர்13 இந்தியா வருகை

கோவாவில் நடத்தப்படும் இந்தியாவின் சிந்தனைகள் கூட்டம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பூடான் பிரதமர்  ஷேரிங் டோப்கே நவம்பர்13 இந்தியா வருகிறார்.

கோவாவில் உள்ள இந்திய அறக்கட்டளை சார்பில் நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் இந்தியாவின்...