இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வியாழன் [05-01-15] அன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்குள்...
தீபாவளி திருநாளில் சென்னையில் வசிக்கும் பெரும்பலோனர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் காரில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் போது தாம்பரம் - பெருங்களத்தூர் வழியாக ஜி.எஸ்.டி. சாலையிலேயே செல்வார்கள்.
இந்தியாவிலேயே, முதல் போலீஸ் துணை ஆய்வாளராக தகுதி பெற்றுள்ள திருநங்கை பிரித்திகா யாஷினி, ஐ.பி.எஸ்., அதிகாரியாவதே தன் லட்சியம், என கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம், கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் பிரித்திகா யாஷினி. திருநங்கையான அவர், இந்தியாவில்,...
நடிகர் விஷால் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்,
காவிரி நதிநீர் பிரச்னையில் தென்னிந்திய...
ஷாருக்கான் விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை வேடம் போடுவதாக சிவசேனா தெரிவித்துள்ளது.
இந்தி நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் தன்னுடைய 50-வது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார். இதையொட்டி, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர்,
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 11 பேருக்கு நவ.20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம் பகுதியிலிருந்து அக்டோபர் 26ஆம் தேதி குவிட்சன், பொன்னுச்சாமி ஆகியோர்களின் படகுகளில் 11 மீனவர்கள்...
நேற்று கமல்ஹாசனின் 61-வது பிறந்தநாள். இதனை முன்னிட்டு அவர் எழுத்தாளர் கி. ராஜநாராயணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புதுவையில் வசிக்கும் மூத்த எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி. ராஜநாராயணனை நேரில் சந்தித்த கமல்,...
தன்னுடைய அடுத்தப் படத்தில் நர்ஸ் வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்தப் படத்தில் அவர் பலவேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்றுதான் நர்ஸ் வேடம். ஒரு பாடலில் மட்டும் இதுபோல நடிக்கிறாரா அல்லது அந்த வேடத்தில் சில காட்சிகளும் உண்டா என்பது...
சென்னையை மையமாகக் கொண்டு, கிரீன்ஃபீஸ் இந்தியா அமைப்பின் பதிவு ரத்து செய்யப்படுவதாக, தனது உத்தரவில் சென்னை மாவட்டப் பதிவாளர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
பல்வேறு நிதி முறைகேட்டுப் புகார்கள், அதைத் தொடர்ந்த விசாரணைகளின் விளைவாக இந்தப் பதிவு...