தஜிகிஸ்தான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 7.1 ஆக பதிவானது.
இதையடுத்து இந்தியாவின் வடமாநிலங்களிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
காஷ்மீர், தில்லி, ஹரியானா உள்ளிட்ட...
கடந்த சில நாட்களாக சென்னையே மூழ்கும் அளவுக்கு கனமழை பெய்ய போகிறது என ஜோதிடங்கள் சொல்கின்றன எனவே சென்னையில் இருப்பவர்கள் வெளியேறுமாறு வட்ஸ்-ஆப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் ஒரு தகவல் பரவி வந்தது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன்...
தமிழக வெள்ள நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசு 75 ஆயிரம் டாலர் (ரூ.50 லட்சம்) நிதி உதவி அளித்துள்ளது. மேலும், முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், சென்னையில் வெள்ளநீர் வடிந்து...
தொடர் கன மழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்படைந்ததால் செய்வதறியாது தவிக்கும் சென்னை மக்களுக்காக தெலுங்கு நடிகர்கள் உண்டியல் ஏந்தி நிதி திரட்டுகிறார்கள்.
பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் சென்னை மக்களுக்காக ரூ.25 லட்சம் வழங்குவதாக...
தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இதுவரை 10 லாரிகளில் வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.
இதுகுறித்து அவர்...
சங்ககிரி அருகே நாரணப்பன்சாவடி இந்தியன் ஆயில் நிறுவனக் கிடங்கிலிருந்து சனிக்கிழமை மாலை சென்னைக்கு 16 வாகனங்களில் பெட்ரோல், டீசல் எடுத்துச் செல்லப்பட்டன.
மழை வெள்ளம் காரணமாக சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில்...
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வௌ;ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
தமிழகத்தைப் போல பீகார் மாநிலம் ஒவ்வொரு...
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 3,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாகவும், ஏரி தற்போது பாதுகாப்பாக உள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதையடுத்து கடந்த புதன்கிழமை முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 5 ஆயிரம்...
சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பலர் வீடுகள் தண்ணீரில் மூழ்கி விட்டன. முடிச்சூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட புறநகரங்களில் சிலரது வீடுகள் இடிந்து வீதிக்கு வந்துவிட்டனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களது வாடிக்கையாளர்களுக்கு, வீட்டு...