வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்க குழு அமைப்பது குறித்தும், உதவி செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி தமிழக அரசு மூன்று நாட்களில் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்கியவர்களின் விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு முதலமைச்சர்...
சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் ஷாருக்கான் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
சென்னையில் சென்ற வாரம் பெய்த கனமழையால் நகரம் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இதைத் தொடர்ந்து பலரும் நிவாரண உதவி அளித்து வருகிறார்கள்.
சென்னையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து சமீபத்தில் இணைய தளம் ஒன்றுக்கு நடிகர் கமல்ஹாசன் அண்மையில் அளித்த பேட்டியில், பலத்த மழை காரணமாக ஒட்டுமொத்த சென்னையும் நிலைகுலைந்துள்ளது. அரசு நிர்வாகம் முழுமையாகச்...
யூபிஎஸ்சி முதன்மை தேர்வை தள்ளிவைக்க வேண்டும்: திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் இரு வாரங்களாக வரலாறு காணாத கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளதால், டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ள சிவில் சர்வீஸ்...
தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 12ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்ச்சி வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்....
மழை வௌ;ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ராமாபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் தீப்தி வேல்சாமி (29). நிறைமாத கர்ப்பிணியான அவர்...
‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் விசாரணை நீதிமன்றம் நேரடியாக ஆஜராக உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையில் ஏற்பட்ட மழைவெள்ளத்தால், குடிசைகளை இழந்து வாடும் மக்களுக்குத் தேவையான வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மழையின்...