வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின். சமீபத்தில் இலங்கைக்கு எதிராக பல்லகெலேவில் நடந்த 3–வது ஒரு நாள் போட்டியின் போது இவரது பந்து வீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து...
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) புதிய டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் இந்திய பந்து வீச்சாளர் அஸ்வின் டெஸ்ட்போட்டி பந்து வீச்சாளர்களில் 2 வது இடத்தை பிடித்து உள்ளார்.பேட்டிங் தரவரிசையில் இந்தியாவை பொறுத்த அளவில் முரளி...
சீனாவின் மக்காவ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சிந்து 21-9, 21-23, 21-14 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த ஜப்பானின் மினட்சு மிடானியை தோற்கடித்தார். 1 மணி, 6 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போட்டித்...
சென்னை வியாசார்பாடியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மின் வாரியத்தில் அலட்சியம் காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை வியாசர்பாடியில் தங்கம்...
கோவனை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிஃபுல்லா மற்றும் யு.யு.லலித் ஆகியோரை கொண்டிருந்த அமர்வு முன்பாக நடைபெற்றது.
அப்போது தமிழக அரசின்...
தமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்குகளில் இருந்து பாதுகாப்பு கோரி மனுக்கள் கொட்டப்பட்டுவது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தன் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்திருந்த...
சேலையூரை அடுத்த அகரம்தென் சத்யா நகரைச் சேர்ந்த சண்முகம் மகன் எஸ்.சுரேஷ்(17). திருவஞ்சேரி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் இவர், தனது நண்பர் மணியுடன் தாம்பரம் செல்ல மாநகர பேருந்தில்(51ஏ) முன்பக்கம் ஏறினார். பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்ததால்...
தமிழகச் சிறைகளில் உள்ள பிரிட்டன் நாட்டுக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன், இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு, தூத்துக்குடி கடல் பகுதிக்கு ஆயுதங்களுடன் வந்த அமெரிக்காவின்...
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் இந்தியாவின் ஒற்றுமையை உலகுக்கு பறைசாற்றுகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு தீபாவளியின் போது செய்தியாளர்களுக்கு பிரதமர் மோடி விருந்து அளித்தார். இந்த ஆண்டு...