தற்போது பருவமழை காலங்களில் வானிலை அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த வானிலை அறிக்கையை வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக மக்கள் தெரிந்து கொள்கிறார்கள்.
முக்கியமான காலகட்டங்களில் மாவட்ட நிர்வாகங்கள் மூலம்வெள்ள அபாய எச்சரிக்கை...
டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதி வரை தமிழகத்தில் பெய்த கனமழையின் அளவை காட்டும் அனிமேஷனை நாசா வெளியிட்டுள்ளது. இதன்படி 48 மணி நேரத்தில் 500 மி.மீ வரை, அதாவது 20 இஞ்ச் அளவுக்கு மழை பெய்ததாக நாசாவின் செயற்கைக் கோள்கள் காட்டுகின்றன.
இது குறித்து...
சென்னையில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். அந்தவகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் குடும்பத்தினரும் தங்களது வீட்டை திறந்து விட்டுள்ளனர். அவர்கள் வீட்டிற்கு அருகில் வசித்த...
தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால்ஏற்பட்டுள்ள பாதிப்பை தேசியப்பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மழை வௌ;ளத்தால் தமிழகத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு பெரும் அழிவு...
தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியான மோதி பாஹ் பகுதியில் இன்று காலை ரஷ்ய தூதரக அதிகாரி ஒருவர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது ரஷ்ய தூதரக அதிகாரியின் கார் மோதியது. மோதிய பின்னரும் நிற்காமல் வேகமாக சென்ற ரஷ்ய தூதரக...
சூரியகுடும்பத்தின் ஒன்றான புளுட்டோவின் படத்தை அமெரிக்க விண்வெளி மையமான நாசா வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்பு புளுட்டோவில் இதய வடிவம் குறித்தும் அங்குள்ள நிலவுகள் குறித்தும் புகைப்படங்கள் வெளியாகின, தற்போது நியூ ஹார்சன் என்ற விண்கலத்தால்...
மும்பை-ஆமதாபாத் இடையே இயக்கபடவிருக்கும் முதல் புல்லட் ரயில் பணிகளுக்காக ரூ. 53,440 கோடியில் ஜப்பானுடன் இந்தியா விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருக்கிறது.
மூன்று நாள் பயணமாக வரும் 11 ஆம் தேதி இந்தியா வரும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும்,...
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் இல்லை எனவும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவரும் நடுவண் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை நகரில் கிறத்துமஸ் கொண்டாட்டங்களைக் கைவிடுவது என கிறித்துவ அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
டிசம்பர் முதல் வாரத்தில் கொட்டி தீர்த்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக...