மெக்கா புனிதப் பயண நெரிசலில் சிக்கி 2,411 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இது சவூதி அரேபிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் தகவல்; வெளியாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அசோசியேஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கீட்டில்...
முதல்வர் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், நேரில் ஆஜராகுமாறு திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பாணை அனுப்ப சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்குரைஞர்...
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டது கடுமையான பாதிப்புகள் தாம் என்று நடுவண் அரசு அறிவித்துள்ளது.
இது...
சென்னையில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் தற்போது குப்பைகள் தேக்கம் மிகப்பெரும் சவாலாக உள்ளது.
சென்னையில் உள்ள 33 ஆயிரம் தெருக்களில் சுமார் 1 லட்சம் டன் குப்பைகள் தேங்கி கிடப்பதாக அதிகாரிகள் ஆய்வு செய்த போது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 21...
வெள்ள நீரோடு வீடுகளுக்குள் விஷப்பாம்புகள் புகுந்து இருக்கலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு துறை இணை ஆணையர் வெளியிட்டுள்ள...
வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு பழுதடைந்த வாகனங்கள் இலவசமாக பழுது பார்க்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பெய்த கன மழை காரணமாக...
அமெரிக்காவில் பிறந்த ஜியா கான் பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த வழக்கில்,நடிகர் சூரஜ் பஞ்சோலியுடனான உறவு முறிவே அவரது மரணத்துக்குக் காரணம் என்று...
ஐதராபாத்தில் உள்ளது உஸ்மானியா பல்கலைக் கழகம். தெலுங்கானா தனி மாநிலப் போராட்டத்தில் இப்பல்கலைக்கழக மாணவ,மாணவிகளின் பங்கு மகத்தானதாக அமைந்தது. தனி மாநிலம் கோரி இந்தப் பல்கலைக்கழக மாணவ,மாணவிகள் பலர் உயிர் தியாகம் செய்தனர். இதனால் உஸ்மானியா பல்கலைக்கழக கல்லூரி...
சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில், முதல்அமைச்சர் ஜெயலலிதா சார்பில் அரசு வழக்கறிஞர் இரண்டு குற்றவியல் அவதூறு வழக்குகளை தாக்கல் செய்தார்.
அதில் ஒரு வழக்கில்,
ஆனந்தவிகடன் வார இதழில் நவம்பர் மாதம் வெளியீட்டில், ஆட்சி...