ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு சேவை வரியை அமல்படுத்தினால் கோகோ கோலா நிறுவனத்துக்காக இந்தியாவில் செயல்படும் சில ஆலைகளை மூடுவதை தவிர வேறு வழியில்லை என பிரபல கோகோ கோலா குளிர்பான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகர்...
மன்னர் ஆட்சி நடக்கிற சவுதி அரேபியாவில் இதுவரை பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. பெண்கள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. பெண்கள் வாகனங்கள் ஓட்டவும் அனுமதி இல்லை.
இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள 2 ஆயிரத்து 100 உள்ளாட்சி கவுன்சில்...
சென்னையில் கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் பேரழிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு பலரும் நிதி உதவி அளித்து வருகிறார்கள். உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தமிழ்நாட்டுக்கு ரூ.25 கோடி நிதி உதவி அளித்து அறிவிப்பு வெளியிட்டார்.
கடந்த...
ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அதிவேக புல்லட் ரயில் ஒன்றை வாங்கவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்த அதிவேக ரயில் மும்பை மற்றும் அகமதபாத் நகர்களை இணைக்கும் எனவும், இது இந்திய ரயில்வேத்துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் எனவும் இந்தியப் பிரதமர்...
ராஜகீழ்ப்பாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யுமாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கிய காலக்கெடு முடிந்து விட்டதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரிக்கரை சீரமைக்கும் பணியில் காவல்துறை,பொதுப்பணி துறை அதிகாரிகள் இரவுபகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தால் மாநிலங்கள் இடையே உள்ள தடைகள் நீங்கி, இந்தியா சமநிலைப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,
2016 பிப்ரவரி வரை தென்னிந்தியாவில் வழக்கத்தைவிட அதிக மழை தொடரும் என ஐ.நா., எச்சரிக்கை விடுத்துள்ளது. 2015-16க்கான எல் நினோ பாதிப்பு தொடர்பாக ஐ.நா., வெளியிடப்பட்ட அறிக்கையில், மத்திய மற்றும் தென்னிந்திய பகுதிகள் மழை மற்றும் வெள்ளம் காரணமாக அதிகமாக...
புதுவையில் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்தது. பருவமழையுடன் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் புதுவை, காரைக்காலில் கனமழை பெய்தது.
தொடர் கன மழையினால் புதுவையில் 4 பேர் உயிரிழந்தனர். 7 ஆயிரம் ஹெக்டேர் விவசாய பயிர்கள்...
சென்னையில் கடந்த வாரம் பெய்த பெரு மழையின் காரணமாக விமான நிலையத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் விமான நிறுவனங்களுக்கு ரூ. ஆயிரம் கோடி அளவுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ம் தேதி பெய்த பெரு மழை சென்னை...