தாய்லாந்தில் பூமிபால் அதுல்யதேஜ் மன்னராக உள்ளார். அங்கு மன்னர் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவமதிப்பு செய்தால் அது மிகப்பெரும் குற்றமாக கருதப்படுகிறது.
அவர்கள் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தண்டனை...
சென்னை கனமழையால் திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைப்படத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் முடிவு செய்தது.
தமிழத்; திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய...
ரஜினிகாந்தின், எந்திரன்-2 பட வேலைகள் தொடங்கியுள்ளன. இதன் முதல் பாகத்தில் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்தார். இரண்டாம் பாகத்தில் வேறு நடிகையைத் தேர்வு செய்கின்றனர்.
இரண்டு கதாநாயகிகள் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது....
நாட்டில் ஒவ்வொரு தேர்தலின்போதும் வேட்பாளர்கள் செலவு செய்யும் தொகை அதிகரித்து வருகிறது, பெரும்பாலோனார் செலவு கணக்கை குறைத்து காண்பிக்கிறார்கள். தேர்தலில் பணபலத்தை கட்டுப்படுத்த சட்டங்கள் இல்லை. இதனால் தேர்தலை நியாயமாக நடத்த முடியவில்லை என்று தேர்தல் கமிஷன்...
கூகுள் நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் 100 தொடர்வண்டி நிலையங்களில் அடுத்த ஆண்டில் இணைய சேவை வழங்கப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும்...
எந்திரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு எந்திரன் 2 படத்தில் மீண்டும் ஷங்கரும் ரஜினியும் இணைகிறார்கள். ஏமி ஜாக்ஸன் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்-டிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்...
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் தர்மதுரை படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது.
இப்படத்தில் மீண்டும் யுவன் சங்கர் ராஜா - வைரமுத்து கூட்டணி கரம்கோர்த்துள்ளது. இதற்கு முன்பு இருவரும், இடம்பொருள் ஏவல் படத்தில்...
நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கோவை, ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் டிசம்பர் 19-ஆம் தேதிநேரில் ஆஜராக வேண்டும் என போலீஸார் அழைப்பாணை வழங்கியுள்ளனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் ராதிகா, மாநகர காவல்...
பேனாவால் எழுதப்பட்ட கிறுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து செல்லாது என்று சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது. வரும் ஜனவரி 1-ம் தேதியிலிருந்து பேனாவினால் எழுதப்பட்ட அல்லது கிறுக்கப்பட்ட ரூபாய்...