May 1, 2014

வருமான வரி செலுத்துவதற்;கு, சனவரி 31-ந்தேதி வரை கால அவகாசம்

தமிழகம்-புதுச்சேரியில் உள்ள வருமான வரி செலுத்தும் கார்ப்பரேட் கம்பெனிகள் மற்றும் கார்ப்பரேட் அல்லாத கம்பெனிகள் வருமான வரி செலுத்துவதற்கு, சனவரி 31-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நடுவண் நிதி அமைச்சகத்தின் வருமான...

May 1, 2014

சென்னை விமான நிலைய சுங்கதுறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை

சென்னை விமான நிலையத்தில் சுங்கதுறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு 1 மணி அளவில், 4 ஜீப்களில் 12 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் விமான நிலையத்துக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள சுங்கத்துறை அலுவலகத்தில்...

May 1, 2014

நீர்நிலைகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு தடை

நீர்நிலைகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு இடைக்கால தடை. உயர்நீதிமன்றம் உத்தரவு

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் கே.சண்முகசுந்தரம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள...

May 1, 2014

24ஆயிரம் கோடி செலவில் ராமேசுவரம்-இலங்கை இடையே கடல்பாலம்: நிதின் கட்காரி

ரூ.24 ஆயிரம் கோடி செலவில், ராமேசுவரத்தையும், இலங்கையையும் இணைக்கும் வகையில் கடல் பாலம் அமைக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

பாராளுமன்றத்தில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்...

May 1, 2014

சென்னை மெட்ரோ ரயில் திட்ட வேலைகள் தாமதமோ தாமதம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தாமதமடைந்து கொண்டே செல்வதற்கு, நிலம் கையகப்படுத்தல் மற்றும் ஒப்பந்ததாரரின் செயலின்மை ஆகியவையே காரணங்கள் என நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த நடுவண் அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

மார்ச்...

May 1, 2014

சல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை நடுவண் அரசு மேற்கொள்ள வேண்டும்

தமிழகத்தில் சல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை நடுவண் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். மாநிலங்களவையில் இந்தப் பிரச்சனையை எழுப்பி பேசிய திமுக உறுப்பினர்...

May 1, 2014

ஆம்பூர் வடபுதுப்பட்டில் பா.ஜ.கவினர் ஆம் ஆத்மி கட்சியினரை விரட்டி விரட்டி தாக்கினர்.

டெல்லி தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. இதற்கு ஆம்ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதற்கு பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் தாக்கி அடுத்தடுத்து டுவிட்டரில் தகவல் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து நடுவண்...

May 1, 2014

முன்னாள் நடுவண்அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் சோதனை

முன்னாள் நடுவண்அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் மற்றும் அவரது நண்பர்களின் நிறுவனங்களில், அமலாக்க பிரிவினர் மற்றும் வருவாய் வரித்துறையின் புலனாய்வு பிரிவினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் இந்தச் சோதனை...

May 1, 2014

நடுவர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை அவசியம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நீதிமன்ற நடுவர்களை நியமிக்கும் கொலிஜியம் முறை குறித்த வழக்கில் நடுவர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை அவசியம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கொலிஜியம் முறையில நடுவர்கள் நியமனம் செய்வதை மேம்படுத்துவது குறித்து தொடரப்பட்ட...