ஜப்பானில் வடக்கு பகுதியில் உள்ள கொசாய்டோ தீவில் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. அந்த ரெயில் கமி-கிரதாகி பகுதியில் செல்கிறது. ஆனால் இப்பகுதியில் ரெயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே சென்றது. தற்போது அந்த ரெயிலில் ஒரே ஒரு பயணி...
நலிந்த நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது என, நடிகை கோவை சரளா கூறினார்.
இதுகுறித்து நடிகை கோவை சரளா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தொடங்கப்பட்ட குருதட்சணை திட்டத்தின் ஒரு பகுதியாக...
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்திருப்பது அளவிட முடியாத மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது என்று நடிகர் சூரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த...
சென்ற ஆண்டு காக்கா முட்டை படத்தைத் தயாரித்த தனுஷ், இந்த ஆண்டு பெண் இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரியின் படத்தைத் தயாரிக்கிறார்.
அம்மா கணக்கு என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. சமுத்திரக்கனி, அமலா...
புதிய ஊதிய உயர்வு, பணிச்சலுகை தொடர்பான ஒப்பந்தத்தை மீறி செயல்படும் ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின், துணை வங்கிகளான...
பீப் பாடல் தொடர்பாக இனிமேல் வழக்குப் பதிவு செய்யக்கூடாது: உயர் நீதிமன்றத்தில் சிம்பு மனு
‘பீப்’ பாடல் தொடர்பாக இனிமேல் எந்தக் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யக் கூடாது என சுற்றறிக்கை அனுப்புமாறு தமிழக டி.ஜி.பி-க்கு உத்தரவிடக் கோரி...
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என பா.ஜனதா தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார். டெல்லி விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்குள் அயோத்தியில் ராமர் கோவில்...
இன்று ஏ.ஆர். ரஹ்மானின் 49-வது பிறந்தநாள். இதனையொட்டி சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் ரஹ்மானுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
ரஹ்மானும் ரசிகர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு...
சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதில் ரஷியா தீவிரமாக உள்ளது. அதற்கான புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க திறமை வாய்ந்த ‘எலிகள் ராணுவப்படை’யை தயார் செய்து வருகிறது. எலிகளுக்கு...