May 1, 2014

பொங்கலுக்கு நான்கு படங்கள்

பொங்கல் திருவிழாவையொட்டி திரையரங்குகளில் 5 காட்சிகள் நடத்த அரசு அனுமதித்துள்ளது. தமிழ்நாடு திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வரும் 18, 19, 20, 21 ஆகிய நாட்களில் அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது 5வது...

May 1, 2014

ஆவாரம்பூ, பீளைப்பூ,வேப்பிலை கொண்டு காப்பு கட்டுவோம்.

‘தைஇத் திங்கள் தண்கயம் படியும்’ என்று நற்றிணை

‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ என்று குறுந்தொகை

‘தைஇத் திங்கள் தண்கயம் போல்’ என்று புறநானூறு

‘தைஇத் திங்கள் தண்கயம் போல’ என்று ஐங்குறுநூறு

May 1, 2014

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு; நடப்புச் செய்திகள்

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, நடுவண் அரசு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணைக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறுத்தப்படுமா அல்லது தடையை மீறி...

May 1, 2014

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் சரிவு

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் சரிந்து ரூ.66.92 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்துள்ளது, உலகளவில் மற்ற...

May 1, 2014

சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று இணை தலைமைத் தேர்தல் அதிகாரி சிவஞானம் கூறினார்.

தமிழகத்தில் சில மாதங்களில் பொதுத்தேர்தல் நடத்தப்பட இருப்பதால், கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே அதிகாரிகள்,...

May 1, 2014

ஜல்லிக்கட்டைக் காண்பதற்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வம்

தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பொங்கல் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி, மஞ்சுவிரட்டு ஆகியவை ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வந்தன.

இந்த போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல...

May 1, 2014

ராகுல் காந்தி, வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பினார்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலையில் இந்தியா திரும்பினார்.

தாம் வெளியூர் சென்றிருந்தபோது நடந்த அரசியல் நிகழ்வுகளைத் தெரிந்துகொள்வதற்காக, காங்கிரஸ் கட்சித் தலைவர்களை...

May 1, 2014

ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ராணுவம் தில்லியை நோக்கி நகர்ந்தது உண்மையே

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது, 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ராணுவம் தில்லியை நோக்கி நகர்ந்தது உண்மையே என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் மணிஷ் திவாரி கூறினார். எனினும், அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை என அப்போதைய ராணுவ...

May 1, 2014

நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழந்ததைக் கண்ட சாட்சியங்களை

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் உயிரிழந்ததைக் கண்ட சாட்சியங்களை இங்கிலாந்து இணையதளம் வெளியிட்டுள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18ந்தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் பலியானதாக கூறப்படுகிறது. அதை ஒரு...