இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, ரீவா சோலங்கி என்பவரை மணக்கிறார். இவர்களுடைய நிச்சயதார்த்தம் வௌ;ளிக்கிழமை நடைபெறுகிறது.
ஜடேஜாவுக்கு சொந்தமான ஹோட்டலில் வைத்து இந்த...
இலங்கை அரசியல் வரலாற்றில் 67 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக நேற்று சுதந்திர தின தேசிய நிகழ்வில், மஹிந்த அணி மற்றும் பௌத்த அடிப்படைவாத அமைப்புக்களின் பலத்த எதிர்ப்புக்கும் மத்தியில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருப்பது சிறுபான்மை மக்கள்...
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று முதல் இலங்கை தலைநகர் கொழும்பிற்கு 2நாள் பயணமாக செல்கிறார். இந்தப் பயணத்தின்போது அவர் இலங்கையின் உயர் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். அவர் 9வது இந்தியா-இலங்கை கூட்டு கமிஷன் கூட்டத்திலும...
சூரிய மின்தகடு முறைகேடு விவகாரம் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை இரண்டு நாள்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என்று சரிதா நாயர் தெரிவித்தார்.
கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரிதா...
பொதுமக்களுக்கு துரிதமாக 3 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம்
பொதுமக்களுக்கு துரிதமாக ரூ.1,500 கட்டணத்தில் 3 நாட்களில்...
ஊழல் நடைபெறுவதை அரசு தடுக்காவிட்டால், பொதுமக்கள் வரி செலுத்தாமல், ஒத்துழையாமை இயக்கம் நடத்தவேண்டும். என்று மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பரபரப்பான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
...
மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியின் மாணவி கிணற்றில் குதித்து புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த கெட்டிக்கொம்பை குண்டுபெட்டு காலனியை...
சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம்,
பலத்த மழை காரணமாக மட்டுமே ஏற்படவில்லை என்று நடுவண் புவி அறிவியல் அமைச்சகத்தின் 2015க்கான பருவநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி சென்ற பாதுகாப்பு வாகனங்கள் மீது பூச்சாடி வீசிய பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைநகர் புதுடெல்லியில், பலத்த பாதுகாப்பிற்கு இடையே சென்ற பிரதமர் மோடியின்...