உதயநிதி நடித்துள்ள ‘கெத்து’ திரைப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘ரெட் ஜெயண்ட்...
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000 படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்துள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வரும் 27-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
1976-ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’...
கணினி மென்பொருள் குறியீடு குறித்து கூகுள் நிறுவனம் அண்மையில் நடத்திய போட்டியில் சென்னை பள்ளி மாணவன் ஸ்ரீ கிருஷ்ணா மதுசூதன் முதலிடம் பெற்றுள்ளார்.
கூகுள் நிறுவனம், 2014-ஆம் ஆண்டிலிருந்து, 5 முதல் 10-ஆம் வகுப்பு வரை...
தேர்தல் தோல்விக்கு மக்களை பழிவாங்குவதற்காக பாராளுமன்றத்தை முடக்குவதாக சோனியா, ராகுல்காந்தி மீது பிரதமர் மோடி குற்றஞ் சாட்டினார்.
சட்டமன்றத் தேர்தல் நடைபெற...
கேரள சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை வாசிக்க விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
கேரளாவில் சோலார் பேனல் ஊழல், மது பார்கள் உரிம ஊழல் ஆகியவை அரசியல் சூறாவளியைக் கிளப்பி விட்டு உள்ளன. இதனால் முதல்அமைச்சர் உம்மன் சாண்டி...
ஈழத்தமிழர்களை நிரந்தரக் கொத்தடிமைகளாக்க புதிய அரசியல் சட்டம்! இலங்கை ஜனாதிபதிக்கு வைகோ கண்டனம்
கண்ணீராலும், இரத்தத்தாலும் எழுதப்பட்ட ஈழத்தமிழர்களின் சோக வரலாறு இன்னும் எத்தனை ஆண்டு காலம் தொடருமோ! என்று உலகத் தமிழினம்...
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ஷூ வாங்கிக் கொள்வதற்காக, அவருக்கு விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தொழிலதிபரான சுமித் அகர்வால் ரூ. 364-ஐ அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
சென்னையில் ஓடும் மின்சாரத் தொடர்வண்டியில் தீ விபத்து ஏற்பட்டது. ஆகூழ்வசமாக அதில் பயணம் செய்தவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி நேற்றிரவு...
உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதேசமயம் ஆண்டு சந்தா விதிக்கப்பட்ட இந்த அப்ளிகேஷனை இனி இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.