சட்டப் பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகள் தரும் கூட்டணியில் இடம்பெறுவோம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குச் சீருடை வேட்டி சட்டைதான்!
இந்தியா சுதந்திரம் பெறுவதற்குச் சரியாக நான்கு நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளி இது . அந்தப் பள்ளியின் மாணவர்கள்....
பழனி மலையின் அடிவாரத்தில் பூங்கா சாலையில் உள்ள தண்டபாணி நிலையத்துக்கு நேற்று காலையில் சசிகலா வந்தார். அவரை பழனி கோவில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மின் இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு...
டெல்லியில் அளவுக்கு அதிகமாக உள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லி மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு அங்கமாக ஒற்றைப்படை எண்கள் கொண்ட கார்கள் ஒற்றைப்படை தேதிகளிலும், இரட்டைப்படை எண்கள் கொண்ட கார்கள் இரட்டைப்படை...
இலங்கையின் தேசியக் கொடி மாற்றப்பட வேண்டும் என மகளிர் அமைப்பு ஒன்று கோரியுள்ளது.
அக்கொடியில் சிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது வன்முறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது எனும் கருத்து. மன்னாரில் நடைபெற்ற புதிய அரசியல்...
பிரதமர் மோடியின் எல்லைக்கடவு குறித்த விபரங்களை அளிக்குமாறு அவரது மனைவி யசோதா பென் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பத்துள்ளார்.
பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் வெளிநாடு...
பா.ம.க. மாநில மாநாடு நடத்த, நீதிமன்ற அனுமதிக்காக காத்திருக்கிறோம் என தருமபுரி மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை தருமபுரியில்...
இந்தியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஓடும் அனைத்து ஆறுகளின் நீர்மட்டத்தையும் பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள இயலும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை தற்போது பல கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்து காத்திருப்பது வேடிக்கையான விஷயம், மேலும், விஜயகாந்த் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒரு தலைவர் என்று கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமார்...