May 1, 2014

இறுதிச் சடங்கு நடக்கும் மைதானத்துக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்ட போது, குழந்தையிடம் அசைவு

சீனாவில் கடந்த ஜனவரி மாதம் மருத்துவமனை ஒன்றில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டு 23 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.

 

வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட...

May 1, 2014

கெஜ்ரிவால் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் இம்ரான் உசேன். மீது லஞ்ச ஊழல் புகார்

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

கெஜ்ரிவால் ஆட்சியில் உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக இருப்பவர் இம்ரான் உசேன். இவர் மீது லஞ்ச ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.

 

May 1, 2014

அரசியல்மயமாகி விட்ட இலங்கை நீதிபதிகள், போர்க்குற்ற விசாரணைக்கு ஏற்றவர்கள் அல்ல: ஐ.நா.

ராணுவம் ஆக்கிரமித்துள்ள இலங்கை தமிழர்களின் நிலங்களை அவரவரிடம் ஒப்படைப்பதை விரைவுபடுத்த வேண்டும் என்று இலங்கைக்கு வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் ஆணையர் கூறினார்.

 

ஐ.நா. மனித உரிமைகள்...

May 1, 2014

அமெரிக்காவிலேயே அதிக சம்பளம் வாங்கும் அதிகாரி ஆகியுள்ளார் சுந்தர் பிச்சை

கூகுளின்  தாய் நிறுவனமான ஆல்பபெட், சுந்தர் பிச்சைக்கு 2,73,328 கிளாஸ் சி பங்குகள் வழங்கியுள்ளது. இதன் மதிப்பு 19.9 கோடி (சுமார் ரூ.1,350 கோடி) அமெரிக்க  டாலர். இதற்கு முன்பு இந்நிறுவனத்தில் சுந்தர் பிச்சை வைத்திருந்த பங்கு மதிப்புடன்...

May 1, 2014

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படம் என்மேல் பாயும் தோட்டா

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்துக்கு ‘என்மேல் பாயும் தோட்டா’ என்று பெயரிட்டு இருக்கிறார்கள். மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

 

இயக்குநர் கௌதம் மேனன்,...

May 1, 2014

இணையச் சமநிலைக்கு ஆதரவாக டிராய் உத்தரவு. தவறினால் ரூ.50 லட்சம் வரை அபராதம்

இணையச் சேவை வழங்குவதில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பாரபட்சம் காட்டக்கூடாது என டிராய் உத்தரவிட்டுள்ளது. சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமூக வலைதளங்களைப் பார்ப்பதற்கு வழக்கமான இணையதள பேக்கேஜ் அல்லாமல் தனியாக கட்டணம் வசூலிக்கின்றன. சில நிறுவனங்கள்...

May 1, 2014

நடிகர் சங்க நிலம் ரூ.2 கோடியே 48 லட்சம் கொடுத்து மீட்பு

நடிகர் சங்க நிலத்தை ரூ.2 கோடியே 48 லட்சம் கொடுத்து மீட்டுவிட்டதாக நடிகர்கள் கார்த்தி, பொன்வண்ணன் கூறினார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர்...

May 1, 2014

ஐ.நா. மனித உரிமை ஆணையர் தமிழர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்

போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்துவதற்காக இலங்கை சென்றுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையர் தமிழர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இலங்கையில் இறுதி கட்ட போரின் போது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த...

May 1, 2014

உ.பி.யை இஸ்லாமிய மாநிலமாக மாற்றும் அகிலேஷ் அரசு சிவசேனா குற்றச் சாட்டு

இஸ்லாமிய மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாற்றப்பட்டுள்ளது. வாக்கு வங்கி அரசியலுக்காக தேச விரோத வியாபாரத்தை அகிலேஷ் அரசு தொடங்கியுள்ளது என்று சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.

 

உத்தரப்பிரதேச தலைநகர்...