May 1, 2014

தொழிலதிபர் பாலமுருகன் ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் வைரக் கிரீடம்

கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் பாலமுருகன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைரக் கிரீடத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

 

மனைவி பூர்ணிமாவுடன் நேற்று காலை...

May 1, 2014

இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரே மேடையில் 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்டார். அப்போது வெள்ளம் பாதித்த கடலூரில் தான் போட்டியிடப்போவதாவும் அறிவித்தார். சட்டமன்றத்...

May 1, 2014

போப் ஆண்டவரும், ஆர்த்தோடக்ஸ் தலைவரும் சந்தித்த நிகழ்வு

கி.பி.1054-ல், கிறிஸ்தவ மதம் போப் ஆண்டவரை தலைமையாக கொண்ட லத்தீன் திருச்சபை எனவும், ஆர்த்தோடக்ஸ் சபை எனவும் இரண்டாகப் பிரிந்தது. இந்த இரு சபைகளையும் இணைக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வரும் நிலையில், ஆர்த்தோடக்ஸ் சகோதரர்களை சந்தித்து...

May 1, 2014

அந்நிய நேரடி முதலீட்டிற்கு இந்தியா மிகவும் உகந்த நாடு: மோடி

மும்பையில் ‘மேக் இன் இந்தியா’ வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, நிலைத்த மற்றும் யூகிக்கக் கூடிய வரி விதிப்புகள் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

நிறுவனங்களைப் பொறுத்த வரை தற்போதைய அரசு பல்வேறு சீர்த்திருத்தங்களைச்...

May 1, 2014

எனது வெற்றியால்தான் மரண தண்டனையில் இருந்து ராஜபக்சே தப்பினார்: சிறிசேனா

எனது வெற்றியால்தான் மரண தண்டனையில் இருந்து ராஜபக்சே தப்பினார் என்று இலங்கை அதிபர் சிறிசேனா கூறினார்.

இலங்கையில் 2009-ம் ஆண்டு மே மாதம் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரின்போது நடந்த மனித...

May 1, 2014

உலகைச் சுற்றி வருவதற்கு சென்னைக்குப் பாய்மரப் படகில் இந்தியக் கடற்படை வீராங்கனைகள்

உலகைச் சுற்றி வருவதற்கு முன்னோட்டமாக விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்குப் பாய்மரப் படகில் இந்தியக் கடற்படை வீராங்கனைகள் வந்தனர்.

கடற்படையில் சேருவதற்கு இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த...

May 1, 2014

ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையும் மதிக்கப்பட வேண்டும்:இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று தனது மனைவி மைத்ரி விக்ரம சிங்கேயுடன் கேரள மாநிலம் குருவாயூர் சென்ற போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் போர்க் குற்றங்கள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து...

May 1, 2014

சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி

சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டமன்றத் தேர்தல் உள்ள நிலையில்,...

May 1, 2014

அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தைக் கைவிட வேண்டும்:கருணாநிதி

அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வௌ;ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

     சட்டப் பேரவைக்கான பொதுத்...