இந்தச் சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொள்ள பெரிதும் சிரமப்பட்டது தேமுதிக-வை தன் பக்கம் இழுக்கத்தான். ஆனால் இந்தக் கட்சி யாருக்கும் பிடி கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறது.
பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவு வெளியான 30 நாட்களுக்குள் தங்கள் தேர்தல் செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி தேர்தல் செலவு கணக்கைத் தாக்கல் செய்யாத வேட்பாளர்கள், 3...
பங்குச் சந்தை தற்போது கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் வேளையில் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை சூடுபிடிக்க அதிக வாய்ப்புள்ளது என்று சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க மத்திய வங்கி பத்தாண்டுகளில்...
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மேக் இன் இந்தியா வார விழா நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
தீ விபத்தையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மகாராஷ்டிர...
தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில், பிரபல நடிகை பிரணிதா சுபாஷ் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார். அவருடன் பயணம் செய்த 2 பேர் லேசான காயமடைந்தனர்.
ஹைதராபாதில் நடைபெற்ற...
தோசை மாஸ்டருக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டதும், புதிய தொழில் நுட்பம் இல்லாததும்தான் தோசை விலை அதிகரிக்க காரணம் என ரகுராம் ராஜன் கூறியுள்ளார். பண வீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை முதன்மை இலக்காக கொண்டுள்ளது ரிசர்வ் வங்கி. இதை காரணம்...
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவரும், கொலம்பியா நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வருபவருமான ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசனின் பெயரைப் பரிந்துரைக்க அதிபர் ஒபாமா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பை நடுவண் அரசு உறுதிசெய்யவேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அண்மையில், இலங்கைக் கடற்படையினரால் 12 தமிழக மீனவர்கள்...
சென்னை மாவட்ட பாமக இளைஞர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ராமதாஸ் தலைமையில் தி.நகரில் நேற்று நடந்தது. பின்னர் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,
பாமகவைவிட கொள்கையில் சிறந்த கட்சி ஏதாவது இருந்தால் அதில் சேர தயாராக...