இலங்கையிலேயே மிகவும் வறுமை மிகுந்த மாவட்டங்களாக முல்லைத்தீவும் மன்னாரும் உள்ளன என்று உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையில் போதிய அளவுக்கு முன்னேற்றம் காண...
காங்கிரஸ் கட்சியின் தலைமை அனுமதித்தால் தமிழகத்தில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடத் தயார் என மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த...
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தூய்மையான நகரம் எது என்ற பட்டியலை மதிப்பெண் அடிப்படையில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டார் . இதில் தமிழகத்தின் திருச்சிக்கு 3 வது இடமும், கோவைக்கு 18 வது இடமும்,...
கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா வரும் 20, 21ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள தமிழகத்தில் இருந்து 91 படகுகளில் 3,456 பேர் செல்கின்றனர். கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச்...
வீட்டின் முன்பு நின்றிருந்த இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த ஒரு வாலிபர் விவகாரம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் வசிப்பவர் அசோக்குமார். அவரின் மகள் அஸ்வினி சென்னையில் ஒரு தனியார்...
முன்னாள் டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் கிலானி தேசவிரோத குற்றச்சட்டில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் விடுவிக்கப்பட்ட முன்னாள் டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் எஸ்ஏஆர் கிலானி,...
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனை இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், இடமாற்றம் செய்து அனுப்பிய கடிதத்துக்கு, நீதிபதி கர்ணன் தடை விதித்து, அது தொடர்பான விளக்கத்தை அவர் தம்மிடம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளதாக...
உத்திரப்பிரதேச மாநிலம், லக்னோ நகரில் உள்ள பகுதியில் வசித்து வந்த ஒரு 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 10 ஆம் தேதி, திடீரென காணாமல் போனார்.
இதனையடுத்து, அந்தப் பெண்ணின் பெற்றோர்கள்...
தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தும் சிறப்பு திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டம் திங்களன்று (பிப்.15) முதல் 29-ந்தேதி வரை 234 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்...