ஜார்கண்ட் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....
அத்தியாவசிய உணவு பொருட்களை விட புகையிலை தயாரிப்புகளின் விலை மலிவாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. புகையிலைப் பொருட்கள் குறித்து சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு நடத்தியது. தொழில்துறை...
திருப்பதி கோயிலுக்கு சென்ற 10 தமிழர்கள் மீது ஆந்திரக் காவல்துறையினர் செம்மரக் கட்டை கடத்துவதாகப் பொய் வழக்குப் போட்டுக் கைது செய்வது கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நடுவண் அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தைப் பிரபலப்படுத்துவதற்காக இந்திய செல்பேசி தயாரிப்பு நிறுவனமான ரிங்கிங் பெல்ஸ், அறிமுகம் செய்துள்ள மலிவு விலை சீர்மிகுசெல்பேசி நாடு முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. மிகக் குறைந்த விலை என்பதால் முன்பதிவு...
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது பேஷனாகி விட்டது என்று பா.ஜ.க. எம்.பி.யான கோபால் ஷெட்டி கூறியுள்ள கருத்து விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் நடைபெற்ற விழா...
அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 937 பேரைப் காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா 4 மடங்களின் மடாதிபதியாக செயல்படுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அவர் சாரதா நிகேதன் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் சாத்துக்கள் மடம், பாலுசாமி மடம், அருணாச்சல தேசிய மடம் மற்றும் சங்கர மடம்...
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் வீரராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் இணைந்து பல்வேறு வெளிநாடுகளுக்கும் சென்று சுற்றித் திரிந்தனர். வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் கோலியுடன்...
திமுக பற்றி கருத்து சொல்ல நீ யார்? என்று என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது. இந்தக் கட்சிக்காக மற்றவர்களை விட நான் கூடுதலாகவே உழைத்துள்ளேன்.
பல முறை சிறை சென்றுள்ளேன். நான் தவறு...