முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை கேக் வெட்டியும், கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ஆற்காடு பேருந்து...
பிளஸ் 2 மாணவி மற்றும் அவரது தோழியை அடித்துக் கொன்ற நபர்கள் சடலங்களை தண்டவாளத்தில் வீசினர். வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே லத்தேரி அடுத்த ஜங்காலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகள் புனிதவள்ளி. அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து...
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல தொலைக்காட்சி சேனல் 5, மகாராணி இரண்டாம் எலிசபெத், அவரது கணவர் இளவரசர் பிலிப், இளவரசர் சார்லஸ், இளவரசி டயானா ஆகியவர்களின் ராஜ வாழ்க்கையை பற்றி ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தில் பல சர்ச்சைக்குரிய...
பெங்களூருவில், பள்ளி கட்டணத்தைச் செலுத்த முடியாத விரக்தியில், தந்தையே 2 குழந்தைகளைக் கொன்று சாக்கடை கால்வாயில் வீசியுள்ளார். இது தொடர்பாக குழந்தைகளின் தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில் நடுவண் அரசு நடுநிலை தவறிவிட்டது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில்...
ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரத்தோடு இணைந்தது. ஆனால் இது பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக தவறாக சித்தரிக்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு பல கிராமங்களில் வழிபாடாக நடத்தப்படுகிறது. எனவே ஜல்லிக்கட்டு வீர...
அமெரிக்க அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தல் அங்கு இப்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ரியல் எஸ்டேட் துறையில் கொடி கட்டி பறக்கும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கும், முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும் ஜனநாயக கட்சி...
பீப் பாடல் விவகாரம் தொடர்பாக கோவை காவல்துறையினரிடம் சிம்பு இன்று காலை ஆஜரானார். காவல்துறையினர் கேட்ட 35 கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். நடிகர் சிம்பு பாடிய ஆபாச பாடலுக்கு பெண்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சிம்பு, இந்தப்...
மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகளை ஆளுகிறவர்களின் மனசாட்சிகளைக் கேட்டுக்கொள்கிறேன் என வாடிகன் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் பேசிய போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று கூறியுள்ளார்.
“சமூகத்தின்...