May 1, 2014

ஊழலை ஒழிக்க திமுக ஆட்சிக்கு வந்ததும் லோக் ஆயுக்த’ அமைக்கப்படும்

 திமுக ஆட்சிக்கு வந்தால், ஊழலை ஒழிக்க ‘லோக் ஆயுக்த’ அமைக்கப்படும் என்று அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

     மக்கள் விடியல் மீட்புப் பயணத்தின் ஒரு பகுதியாக, ஒரகடம்...

May 1, 2014

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இழந்துள்ளார்

தேமுதிகவைச் சேர்ந்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டு பேர் உள்பட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென ராஜிநாமா செய்தனர். இதற்கான கடிதத்தை பேரவைத் தலைவரிடம் அளித்தனர்.

 இந்த ராஜிநாமா கடிதங்களைப்...

May 1, 2014

முதல்வர் சித்தராமையா மீது சாக்லெட் காகித பொட்டலாம் வீசியதால் பெரும் பரபரப்பு

முதல்வர் சித்தராமையா மீது சாக்லெட் காகித பொட்டலாம் வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

 

பெங்களூருவில் ஜே.சி.சாலையில்...

May 1, 2014

வரும் 2022-ம் ஆண்டிற்குள் 5 கோடி பேருக்கு வீடு கட்டித்தரப்படும்: பிரதமர் மோடி

வரும் 2022-ம் ஆண்டிற்குள் 5 கோடி பேருக்கு வீடு கட்டித்தரப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில்,  பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா என்ற திட்டத்தை துவக்கி...

May 1, 2014

அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தற்போது சரத்குமார்

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறன. யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

 

இப்போதைக்கு...

May 1, 2014

இந்தியாவிற்கு சொந்தமாயிருந்து இலங்கைக்கு வழங்கப் பட்ட கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழ

இந்தியாவிற்கு சொந்தமாயிருந்து இலங்கைக்கு வழங்கப் பட்ட கச்சத்தீவு.

இங்கு புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முதல் நாளை (21-ந்தேதி) வரை நடைபெறுகிறது.

May 1, 2014

தொண்டர்களிடம் கருத்து கேட்டு, பின் கூட்டணி குறித்து அறிவிப்பதாக விஜயகாந்த்

இரண்டு நாளில் நடைபெற உள்ள நேர்காணலின்போது தொண்டர்களிடம் கருத்து கேட்டு, பின் கூட்டணி குறித்து அறிவிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். காஞ்சிபுரம் அடுத்த வேடலில் தேமுதிக மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநாட்டில், தேர்தல் அறிக்கையின் முதல்...

May 1, 2014

நாடு முழுவதும் உள்ள நடுவண் பல்கலைக்கழகங்களில் 207 அடி உயர கொடி கம்பத்தில் தேசியக் கொடி

நடுவண் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களிடையே தேச பக்தியை வளர்க்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள நடுவண் பல்கலைக்கழகங்களில் 207 அடி உயர கொடி கம்பத்தில் தேசியக் கொடியைப் பறக்க விடுவது என்று நடுவண் அரசு தீர்மானித்து உள்ளது. அதன்படி, முதல் தேசிய...

May 1, 2014

பிரசார் பாரதியில் நடிகை கஜோல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்

தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ ஆகியவற்றை கட்டுப்படுத்தும் நடுவண் அரசின் நிறுவனமான பிரசார் பாரதியில் நடிகை கஜோல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ ஆகியவை ; நடுவண் அரசின் பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டின் கீழ்...