May 1, 2014

மூத்த குடிமக்களுக்கான ‘இலவசப் பேருந்து பயணச்சீட்டு’ திட்டத்திற்கு அமோக வரவேற்பு

மூத்த குடிமக்களுக்கான ‘இலவசப் பேருந்து பயணச்சீட்டு’ திட்டம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. திட்டத்தை அமல்படுத்திய ஜெயலலிதாவுக்கு மூத்த குடிமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 18-ந்தேதி...

May 1, 2014

பட்டாசு ஆலையில் தீ! 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கதி என்ன என்று தெரியவில்லை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நாரணபுரத்தில் தனியார் பட்டாசு ஆலை உள்ளது. இங்கு சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பட்டாசு ஆலையில் 40க்கும் மேற் பட்ட அறைகள் உள்ளன. இன்று...

May 1, 2014

ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காளதேச அணியை 45 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1984 ஆம் ஆண்டு முதல்  இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை  நடைபெற்று வருகிறது. ஆனால்  ஆசிய கோப்பையை இம்முறை 20 ஓவர் வடிவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.  இதன்படி இந்தத் தொடரின் முதல் போட்டி...

May 1, 2014

தி.மு.க., தேர்தல் விளம்பரங்களுக்கு, நடிகர் விஜய் எதிர்ப்பாக உள்ளது போன்ற கருத்து படங்கள்

தி.மு.க., தேர்தல் விளம்பரங்களுக்கு, நடிகர் விஜய் எதிர்ப்பாக உள்ளது போன்ற கருத்து படங்கள், சமூக வலைதளங்களில் வெளியிடப்படுவதால், பரபரப்பு எழுந்துள்ளது.

கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, நடிகர் விஜய்...

May 1, 2014

தலைவா... உங்களுடைய ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்: ஷாருக் கான்

ஷாருக் கான் நடித்துள்ள ஃபேன் படத்தின், ஃபேன் ஆந்தம்  என்கிற பாடல் தற்போது பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

 

ரசிகர் ஒருவர் தனக்குப் பிடித்த நடிகரை எண்ணிப் பாடுவது போல இந்தப் பாடல்...

May 1, 2014

நளினி, 25ஆண்டுக்கு பின் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பரோலில் வெளியே வந்தார்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நளினி, 25 ஆண்டுக்கு பின் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இன்று பரோலில் வெளியே வந்தார்.

 

May 1, 2014

குற்றம் சாட்டப்பட்ட தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்தது திருப்பதி நீதிமன்றம்

ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகள் திருப்பதி அருகே கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்து திருப்பதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ஆந்திர மாநிலம்...

May 1, 2014

ரூ.251 விலையில் தருவதாக அறிவித்த ‘ரிங்கிங் பெல்ஸை’ அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது

ரூ.251 விலையில் தருவதாக அறிவித்த ‘ரிங்கிங் பெல்ஸை’ அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது, நிறுவனம் அளித்த வாக்குறுதியின்படி ஏப்ரல் மாதத்தில் இருந்து டெலிவரி செய்யவில்லை என்றால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

May 1, 2014

ஏசு கிறிஸ்துவை தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்துவாகச் சித்திரித்து, மராத்தி மொழியில்

ஏசு கிறிஸ்துவை தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்துவாகச் சித்திரித்து, மராத்தி மொழியில் எழுதப்பட்ட புத்தகம், சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட உள்ளது.

 

சுதந்திரப் போராட்ட வீரரும்,...