May 1, 2014

உங்களுடைய தலையை வெட்டித் தாருங்கள் என்று ஸ்மிரிதி இரானியிடம் மாயாவதி

உங்களுடைய தலையை வெட்டித் தாருங்கள் என்று நடுவண்அமைச்சர் ஸ்மிரிதி இரானியிடம் மாயாவதி கேட்டார்.

டெல்லி மேல்-அவையில் கடந்த 24-ந்தேதி ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா பற்றிய...

May 1, 2014

திருமலையில் திருமணம் செய்பவர்களுக்கென தேவஸ்தானம் புதிய திட்டம்

திருமலையில் திருமணம் செய்பவர்களுக்கென தேவஸ்தானம் புதிய திட்டம் ஒன்றை தொடங்க உள்ளது.

திருமலையில் திருமணம் செய்வதை பல பக்தர்கள் பாக்கியமாக கருதுகின்றனர். அதனால் தேவஸ்தானம் திருமலையில் பாபவிநாசம் செல்லும் மார்கத்தில் புரோகித...

May 1, 2014

விஜயகாந்த் எந்தப்பக்கம் சாய்வார்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க தி.மு.க. தயாராகி வருகிறது.

 

காங்கிரசுடன்...

May 1, 2014

இங்கிலாந்து இளவரசர் ஹாரி நேபாள நாட்டில் சுற்றுப்பயணம்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி வரும் மார்ச் 20ம்தேதி 4 நாட்கள் அரசு முறை பயணமாக நேபாள நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

 

அவர் நேபாள நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை....

May 1, 2014

பாமக மாநாட்டுக்குத் தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு

சென்னை வண்டலூர் ஊரப்பாக்கம் விஜிபி மைதானத்தில் நாளை மறுதினம் நடைபெறும் பாமக மாநாட்டுக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், காவல்துறையின் நிபந்தனைகளை பாமக சரியாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

 

May 1, 2014

அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுபட்டு விட்டேன். நான் தீவிரவாதி அல்ல: சஞ்சய் தத்

‘‘அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுபட்டு விட்டேன். நான் தீவிரவாதி அல்ல’’ என்று சிறையில் இருந்து விடுதலை ஆன நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த சங்கிலி தொடர் குண்டுவெடிப்பு...

May 1, 2014

கடன் அட்டை பரிவர்த்தனைகளுக்கு சேவை மற்றும் உபரி கட்டணம் ரத்து

கடன் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு அட்டை பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கப்படும் சேவை மற்றும் உபரி கட்டணத்தை ரத்து செய்ய நடுவண் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற நடுவண் அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான...

May 1, 2014

ஜான்சன் - ஜான்சன் பொருள்களைப் பயன்படுத்தியதால் கர்பப்பை புற்றுநோய்

அமெரிக்காவில் உள்ள மிசவுரி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜாக்குலின் பாக்ஸ் (வயது 62) இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் -ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் அவருக்கு கர்பப்பை...

May 1, 2014

இந்தியாவில் உள்ள நகரங்களில் பாதுகாப்பான நகரம் சென்னையே

இந்தியாவில் உள்ள நகரங்களில் பாதுகாப்பான நகரம் சென்னையே என்று மெர்சர் குளோபல் கன்சல்டன்சி நிறுவன ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.