பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் (மார்ச்) வெளிநாடு செல்கிறார். பெல்ஜியம், சவுதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார்.
இந்திய-ஐரோப்பிய கூட்டமைப்பின் உச்சி மாநாடு...
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோத கோஷம் எழுப்பப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் தினந்தோறும் தேசியகொடி ஏற்ற வேண்டும் என நடுவண் அரசு...
வண்டலூரில் உள்ள வி.ஜி.பி. திடலில் நேற்று மாலை பா.ம.க. மாநில அரசியல் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பா.ம.க.வின் இளைஞர் அணி தலைவரும், முதல் அமைச்சர் வேட்பாளருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் மாநாட்டில் கொடியை ஏற்றி வைத்தார்.
சென்னையின் மற்றொரு சுற்றுலா அடையாளமாக பலவித வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள சேத்துப்பட்டு ஏரியை நேற்று முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
சென்னையின் மத்தியப் பகுதியான சேத்துப்பட்டில், 16...
மலிவு விலை சீர்மிகுசெல்பேசிக்காக பெற்ற முன்பதிவு தொகையை ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் திருப்பித்தர முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மொஹித் கோயல் கூறும்போது,...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பாகிஸ்தான் ரசிகரான உமர் டிராஸ், தனது வீட்டின் மேல் இந்திய தேசியக் கொடியை ஏற்றியதற்காக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில்...
வறுமை தாங்காமல் 3 குழந்தைகளைக் கொன்ற பெண்ணிற்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் வறுமை மற்றும் கடன் தொல்லை காரணமாக 3 குழந்தைகளையும் கிணற்றில் வீசிவிட்டு தானும்...
தங்கள் காலனிய தேவைக்காக பிரிட்டிஷ் அரசால் இயற்றப்பட்டவை நம்சட்டங்கள்: பிரணாப்முகர்ஜி
தேசத்துரோக வழக்கு பற்றி தொடர்ந்து விவாதம்...
சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையைக் குறைக்க புது கணக்கு
சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையை ஆண்டுக்கு 10 ஆக...