தங்க நகைகளுக்கு ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் தங்க நகைக்கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு அடைக்கப்படுகிறது. இந்த வரியை நடுவண் அரசு திரும்ப பெறவேண்டும் என்று நகை வியாபாரிகள் கோரிக்கை...
வருகிற சட்டமன்ற தேர்தலில் பணம் வாங்காமல் வாக்களியுங்கள் என்று பொதுமக்களுக்கு ஆட்சியர் சகாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆட்சியர் சகாயம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் பற்றி அவரிடம் கருத்து...
ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் கிடைத்த பணத்தின் மூலம் முன்னாள் நடுவண் அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், 14 நாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து, சொத்துகளைக் குவித்ததாக ‘தி பயோனியர்’ ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாமல் இருக்கும் மீனவர்கள் மற்றும்...
தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியை விட நான் மிகப்பெரிய தேச பக்தன். பேச்சுரிமையை நசுக்கும் முயற்சியை, பா.ஜ., நிறுத்த வேண்டும் என்றார்.
முதல்வராவதை விட இந்திய பிரதமர் ஆவதே எனது கனவு என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கன்னியாகுமரியில் பேசியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியின் செயல்வீரர் கூட்டம் முளகுமுடு பகுதியில்...
2016-17-ம் ஆண்டுக்கான நடுவண் அரசின் வரவு-செலவு திட்டத்தை நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, அறிவிப்புகளை வெளியிட்டார்.
வரவு-செலவு திட்டம் தாக்கல் செய்யப்படுவதால் காலையில் பங்கு வர்த்தகத்தில்...
வாக்காளர் பட்டியலில் இருந்து 6 லட்சத்து 46 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
தமிழகச் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக வாக்காளர்...
யாருக்கு நாட்டை ஆளும் தகுதி இருக்கிறது என்பது குறித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா ஒரு குட்டிக்கதை மூலம் விளக்கினார்.
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் அரசு நலத்திட்ட தொடக்க விழாவில் முதல் அமைச்சர்...