தேசிய முற்போக்கு திராவிட கழகம் திமுகவுடன் கூட்டணி ஏற்படுத்தியுள்ளது என்று வரும் செய்திகள் வதந்தியே என அதன் தலைவர் விஜயகாந்த் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் இன்று...
முடிந்தால் எங்கள் இணையதளத்தை முடக்கிப் பாருங்கள் என்று ஹேக்கர்களுக்கு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகன் சவால் வி;டுத்துள்ளது.
அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்ட்டகன். இதற்குச் சொந்தமான இணையதளத்திற்குள் கம்ப்யூட்டர்...
நாசாவின் சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஓர் ஆண்டாக ஆய்வு மேற்கொண்டிருந்த அமெரிக்க மற்றும் ரஷ்ய வீரர்கள் பத்திரமாக இன்று காலை பூமிக்குத் திரும்பினர்.
நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றும் அமெரிக்காவைச்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது யார் என்பதை உறுதி செய்வதற்கான தேர்தல் 11 மாகாணங்களில்...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதுதொடர்பாக நடுவண் உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதிஉள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு ‘இரட்டை மெழுகுவர்த்தி’ சின்னம் ஒதுக்கப் பட்டு உள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுகிறது....
இந்தோனேஷியாவில் 7.9 ரிக்டர் அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதால், நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சுமத்ரா தீவிற்கு மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என்று...
தொழிலாளர் வருங்கால வைப்புநிதியை (பி.எஃப்.) பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவு பெற்ற பாரதிய மஸ்தூர் சங்கம் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
புதிய...