May 1, 2014

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என போப் பிரான்சிஸ் அறிவிப்பு

யூகோஸ்லாவியாவில் பிறந்து, இந்தியாவின் கொல்கத்தா நகரில் ஏழைகளுக்காக பணியாற்றிய கத்தோலிக்க கன்னியாஸ்திரி அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் செப்டம்பர் 4 ஆம் தேதி வழங்கப்படும் போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.

 

May 1, 2014

தங்க நகைகள் மீதான ஒரு சதவீத கலால் வரி வாபஸ் பெறப்படமாட்டாது

தங்க நகைகள் மீதான ஒரு சதவீத கலால் வரி வாபஸ் பெற்றப்படாது என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளித்து...

May 1, 2014

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்க 3சிறப்பு மையங்கள்

 

 

     சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்குவதற்காக 3 சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 

May 1, 2014

இந்திய நாட்டிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட அக்னி-1 ஏவுகணை வெற்றி

இந்திய நாட்டிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட அக்னி-1 ஏவுகணை ஒடிசா கடல் பகுதியில் உள்ள அப்துல் கலாம் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தப்பட்டது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த கண்டம் விட்டு கண்டம்...

May 1, 2014

மைசூருவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வெட்டிக்கொலை

மைசூருவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து நேற்று மைசூருவில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர். அவர்கள் மீது காவல்துறையினர்...

May 1, 2014

ராகுல் காந்தி இங்கிலாந்து இந்தியா என இரட்டைக் குடியுரிமை பெற்றவரா

இரட்டைக் குடியுரிமை பிரச்சனைத் தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு நாடாளுமன்ற நன்னெறிக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

கடந்த ஆண்டு இறுதியில் பாரதீய ஜனதா கட்சியின்...

May 1, 2014

கல்லூரி மாணவர் பேருந்து நிலையம் முன்பு பட்டப்பகலில் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை

 

     காதல் திருமணம் செய்த பொறியியற் கல்லூரி மாணவர் பேருந்து நிலையம் முன்பு பட்டப்பகலில் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதை தடுக்க முயன்ற அவருடைய காதல் மனைவியையும் கொலையாளிகள்...

May 1, 2014

தேசிய சரக்குமற்றும்சேவை வரி மசோதா பாராளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேறும்

தேசிய சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜி.எஸ்.டி.மசோதா)

வரவிருக்கும் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேறும்.

அதே போன்று வங்கியில் பணம் கட்ட முடியாமல் திவால் நோட்டீஸ் விடுவது குறித்த மசோதாவும்...

May 1, 2014

ரிசர்வ் வங்கியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட ரூ2,52,00,000 நாணயங்கள் பறிமுதல்

நாமக்கல் அருகே ஆவணங்கள் இன்றி 4 கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட 2 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான நாணயங்களைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

 

கீரம்பூரில் உள்ள...