May 1, 2014

முகவரிக்கான ஆவணமாக குடும்ப அட்டை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது

எல்லைக்கடவு விண்ணப்பம் செய்யும் நபரிடமிருந்து முகவரிக்கான ஆவணமாக குடும்ப அட்டை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று நடுவண் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. 

 

 

May 1, 2014

மாநில அமைச்சர்கள் படங்கள் இடம்பெறலாமா? உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்

அரசு வெளியிடும் விளம்பரங்களில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் படங்கள் இடம் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.

நடுவண் அரசின் சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களில் பிரதமர், மத்திய மந்திரிகளின்...

May 1, 2014

திருநங்கை சுதா மேள தாளங்கள் முழங்க அதிமுக தலைமை அலுவலகம் வந்தார்

வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் சீட் கேட்டு திருநங்கை சுதா என்பவர் மேள தாளங்கள் முழங்க அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். அவருடன் 50 திருநங்கைகள் துணைக்கு வந்தனர்.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட...

May 1, 2014

சோமாலியாவை விட இந்தியாவில் தனிமனித வாழ்க்கை துன்பியல் நிறைந்ததா

 

     ஐ.நா. அவையின் கீழ் இயங்குகிற ‘சஸ்டைனபிள் டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்’

உலகிலேயே மகிழ்ச்சிகரமான 158 நாடுகளை வரிசைப்படுத்தி உள்ளது.

May 1, 2014

ஸ்மிரிதி இரானியின் கல்வித்தகுதி தகவல் குளறுபடி

நடுவண் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் கல்வி தகுதி தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற...

May 1, 2014

50 விழுக்காட்டிற்கும் அதிகமான இந்தியர்கள் தரமற்ற கலப்படமான பாலைக் குடிப்பதாக

50 விழுக்காட்டிற்கும் அதிகமான இந்தியர்கள் தரமற்ற கலப்படமான பாலைக் குடிப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசிய அவர்...

May 1, 2014

பாமக ஆட்சிக்கு வந்தால், சென்னை மக்களுக்கு பேருந்து சேவை இலவசமாக அளிக்கப்படும்

பாமக ஆட்சிக்கு வந்தால், சென்னை மக்களுக்கு பேருந்து சேவை இலவசமாக அளிக்கப்படும் என்று அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளரும், இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் கூறினார்.

 சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா...

May 1, 2014

தனியார் தொலைகாட்சி தொகுப்பாளரான நிரோஷா தூக்கு போட்டு தற்கொலை

ஆந்திர மாநிலம் செகந்திரபாத்தில் உள்ள விடுதியில் தனியார் தொலைகாட்சி தொகுப்பாளரான நிரோஷா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மண்டல் பகுதியை சேர்ந்தவர்...

May 1, 2014

வேளாண் வருவாய்க்கு வரி விதிக்கும் திட்டத்திற்கான பீடிகைகள்

வரி செலுத்தக்கூடிய வருவாயை, வேளாண் வருவாயாக கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்யும் முக்கிய நபர்கள் பற்றி விசாரணை நடக்கிறது என மாநிலங்களவையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

வேளாண் மூலம் கிடைக்கக் கூடிய வருவாய்க்கு,...