ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு விசாரணையை உச்சநீதிமன்றம் விசாரிக்கக் கூடாது எனக் கோரி வழக்கறிஞர்கள் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 18...
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூருக்குப் பயணம் செய்ய உள்ளாரா? என்பது குறித்து தே.மு.தி.க. விளக்கம் அளித்து உள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், சிங்கப்பூருக்கு...
உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், அம் மாநிலத்தில் அதிரடியாக குடியரசுத்தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து காங்கிரஸ் கூறுகையில் இது ஜனநாயக...
குஜராத் மாநிலம் போர்பந்தர் தொகுதி பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் விட்டால் ரடாடியா, மத சார்பான நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது
ஒரு முதியவர் அவரிடம் மனு கொடுக்க வந்தார்.
பாராளுமன்ற...
சேலம் அரசு போக்குவரத்துக்கழக, ஜான்சன்பேட்டை கிளையில், சென்னை - சேலம் வழித்தடப் பேருந்தின், வசூல்தொகையை அதிகாரிகள் வாங்க மறுத்ததால், நடத்துநர் கிளை நுழைவு வாயிலில் தீக்குளிக்க முயற்சித்தார்.
நாமக்கல்...
பிரசல்ஸ் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காணாமல் போன தமிழரை உடனே கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதிஉள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர்...
2 ஜி ஸ்பெக்ட்ரம் பின்னணியில் இருந்தது திமுக பொருளாளர் ஸ்டாலின்தான். வேண்டுமானால் இதற்காக என் மீது வழக்குப் போடட்டும். அதை சந்திக்கத் தயாராக உள்ளேன் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற...
மக்கள் நலக்கூட்டணியைப் பார்த்து முதல்வர் ஜெயலலிதா பயப்படுகிறார் என்று மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறினார்.
தமிழ்த் திரையுலகின் பழமையான நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் இன்று மரணமடைந்தார்.
கே.ஆர் விஜயா தமிழத்; திரையுலகில் ‘கற்பகம்’ என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பின் தமிழில் ஏராளமான படங்களில் நடித்தார். திரைத்துறையில்...