சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி நடுவண் ரிசர்வ் படை வீரர்கள் 7 பேர் பலியாகினர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா மாவட்டத்தில், நிர்வாக...
தே.மு.தி.க. கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர் யுவராஜ். விஜயகாந்தின் தீவிர ஆதரவாளரான இவர் இன்று காலை கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.அப்போது மு.க.ஸ்டாலின் மற்றும் மாவட்ட செயலாளர்கள்...
திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா இதுவரை 17,695 பாடல்கள் தனியாக பாடி சாதனை புரிந்துள்ளார். இதற்காக அவரது பெயர் ‘கின்னஸ்’ சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இனிய குரலில் காலத்தால் அழிக்க முடியாத பாடல்களைப் பாடி...
பயங்கரவாதியின் ஆப்பிள் ஐபோனுக்குள், அந்நிறுவன உதவியில்லாமலேயே எப்.பி.ஐ., ஊடுருவியது. இதனையடுத்து ஆப்பிள் நிறுவனத்துடனான அமெரிக்க அரசின் சட்ட ரீதியான மோதல் முடிவுக்கு வந்தது. எனினும் இது புதிய சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது.
ஆதார் அட்டைக்கு சட்டப்பூர்வ அங்கிகாரம் அளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அரசிதழில் நடுவண் அரசு வெளியிட்டுள்ளது.
இதன்மூலம், ஆதார் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் 112 என்ற எண்ணை அமல்படுத்த நடுவண் அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது இந்தியாவில் பல்வேறு துறைகளுக்கும் வெவ்வேறு எண்கள் அவசர அழைப்புகளுக்காக செயல்பட்டு வருகிறது.
கடத்தப்பட்ட எகிப்துஏர் விமானத்தில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியேற கடத்தல்காரர் அனுமதி அளித்து உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
குழப்பத்தை ஏற்படுத்தும் வைகோவை கூட்டணியில் இருந்து விஜயகாந்த் வெளியேற்ற வேண்டும் என பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா வலியுறுத்தினார்.
சென்னை தியாகராய நகர் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக தேசியச்...
தமிழக முதல்வர் தங்கும் சிறுதாவூர் பங்களாவில் கோடிக் கணக்கில் பணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இந்தியத் தலைமைத் தேர்தல்...