May 1, 2014

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆலோசனை

தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்,

இன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை,

சென்னை கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

May 1, 2014

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நட்சத்திர கிரிக்கெட் போட்டி

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நடைபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் 8 அணிகளின் பெயர்கள் மற்றும் அணித்தலைவர்கள் விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் புதிததாக கட்டிடம் கட்ட...

May 1, 2014

சிலப்பதிகாரக் காப்பியத்தலைவி கண்ணகிகோயில் திருவிழா சித்திரை முழுநிலா நாளில்

சிலப்பதிகாரக் காப்பியத்தலைவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலா நாள் திருவிழா தொடர்பாக

தேனி-இடுக்கி மாவட்ட ஆட்சியாளர்கள் தலைமையில் இருமாநில அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் வருகிற 5-ந்தேதி நடத்தப்பட உள்ளது

May 1, 2014

அனைத்து இந்திய ராணுவ வீரர்களுக்கும் குண்டு துளைக்காத உடை

வரும் 2017-ம் ஆண்டு சனவரி மாதத்திற்குள் அனைத்து ராணுவ வீரர்களுக்கும் குண்டு துளைக்காத உடை வழங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையின் போது ராணுவ வீரர்கள் அதிகளவில் உயிரிழக்க நேருகிறது. இதனைத் தவிர்க்கும் நோக்கிலும்...

May 1, 2014

கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் 18பேர் பலி

கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று கட்டுமானப் பணிகளின் போது இடிந்து விழுந்ததில் 18 பேர் பலியாகினர். 60க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

 

கொல்கத்தாவின் மொத்த விற்பனை மையமாக...

May 1, 2014

இந்தியாவின் அடுத்த குடியரசுத்தலைவராக அமிதாபச்சானா

இந்தியாவின் அடுத்த குடியரசுத்தலைவராக அமிதாபச்சான் பெயரை பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளதாக அமர் சிங் கூறியுள்ளார்.

இது குறித்து தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த அமர் சிங் கூறியதாவது:

May 1, 2014

சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவிபுரிய முன்வருவோரை பாதுகாக்க

சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவி புரிய முன்வருவோரை பாதுகாக்க நடுவண் அரசு கொண்டு வந்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 

சாலை விபத்தில் சிக்கி...

May 1, 2014

டெல்லி துவர்கா நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

டெல்லி துவர்கா நீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்கு ஒன்றின் குற்றவாளியான அங்கித் தாகர் என்பவர், விசாரணைக்கு ஆஜராவதற்காக நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அங்கே அவர் தன் மீது புகார் கொடுத்தவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

May 1, 2014

தேநீர் விற்பவராக வாழ்க்கையைத் தொடங்கிய மோடி, தேயிலை விவசாயிகளை வஞ்சித்து விட்டார்

தேநீர் விற்பவராக வாழ்க்கையைத் தொடங்கியதாக தனது தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி, தேயிலை விவசாயிகளை வஞ்சித்து விட்டார். தேர்தல் பிரசாரத்துக்காக இங்கு வந்திருந்த மோடி,

புத்துணர்ச்சி அளிக்கும் அசாம் தேயிலையால்...