வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஜமுனாமரத்தூரை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள், அடிக்கடி ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு சென்று, செம்மரம் வெட்டி வருகின்றனர். இதில், ஆந்திர மாநில காவல்துறையினரிடம் சிக்கி சிலர் சிறைக்கு செல்கின்றனர். இதனால்,...
ஜோதிமணிக்கு இளங்கோவன் கடும் எச்சரிக்கை
அரவக்குறிச்சி தொகுதியில் ஜோதிமணி சுயேச்சையாக போட்டியிட்டால், அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரித்தார்.
டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கெஜ்ரிவால் மீது ‘ஷூ’ வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தும் விதத்தில் கடந்த ஜனவரி மாதம் 15 நாட்கள் கார் போக்குவரத்தில் கட்டுப்பாடு...
பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர், கணவர் சஞ்சய் கபூரிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிறைவுபெற்றது.
கரீனா கபூர், சஞ்சய் கபூர் ஆகிய இருவரும் 2003-ம் ஆண்டு திருமணம்...
தேமுதிக104, மதிமுக29, தமாகா26, விசிக25, இ.கம்யூ25, மா.கம்யூ25 தொகுதிகளில் போட்டி!
தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமாகா கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மக்கள் நலக்கூட்டணியில் ஏற்கனவே...
ஒரே நாளில் 175 தொழிலாளர்களைக் கொன்று குவித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்!
சிரியாவில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் பணியாற்றிய சுமார் 300 தொழிலாளிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தியுள்ளதாகவும், அவர்களில் 175 பேரை ஒரே நாளில் கொன்று...
நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா எந்தக் கூட்டணியில் இடம் பெறப் போகிறது என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் தற்போது முதன்மையாக எழுப்பப்படும் கேள்வி. இதற்கான விடையைக் கண்டறிவதற்குள் ஜி.கே.வாசன் கடும்...
சீன உணவு விடுதிகளில் இயந்திரமனிதர்களை வெயிட்டர்களாக பணியாற்ற வைத்த செய்தி நாளேடுகளில் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்தாலும், அந்த விஷயம் அவ்வளவு ஒன்றும் வெற்றிகரமாக செயல்படவில்லை.
வேலையில் திருப்தியில்லை என்று கூறி சீன உணவு...
வழக்கமாக, காங்கிரஸில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டவுடன் பிரச்னைகள் அதிகம் எழும். ஆனால், இப்போது தொகுதிகள் அறிவிப்பிலேயே பிரச்னைகள் தொடங்கியுள்ளது.
திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள 41 தொகுதிகளின்...