ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷண் விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்
திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், சென்னை புற்றுநோய் ஆய்வு மையத்தின் தலைவர் டாக்டர் வி. சாந்தாவுக்கு பத்ம விபூஷண்,
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் (மே) 16-ந்தேதி நடை பெற உள்ளது. இதற்கான மனுதாக்கலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன.
தேர்தலுக்கு மிக குறுகிய நாட்களே இருப்பதால் அ.தி.மு.க....
அசாமில் வானை நோக்கி காவலர் துப்பாக்கியால் சுட்டதில், உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து 11 போராட்டக்காரர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசாமின் தின்சுகியா மாவட்டம் பங்கிரீ பகுதியைச் சேர்ந்த தந்தை, மகன், மருமகள் ஆகியோரை மர்ம...
பிரிட்டன் அரசியின் 90-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக அந்நாட்டு மக்கள் செலவிடும் தொகை ரூ.9,500 கோடியை தாண்டியது.
பிரிட்டன் அரசி எலிஸபெத்தின் பிறந்த நாள் ஏப்ரல் 21 மற்றும் ஜூன் 11 ஆகிய...
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் இந்தியா மற்றும் பூட்டான் நாட்டிற்கு 7 நாட்கள்சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அதில் முதல் நாளன்று இந்தியா வந்த அவர்கள் மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற...
உக்ரைனில் 2 இந்திய மாணவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு உள்ளனர். மற்றொருவர் காயம் அடைந்து உள்ளார்.
மூன்று மாணவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் மற்றும் இரத்த கறை படித்த கத்தி உக்ரைன் நாட்டவர்களிடம் இருந்து...
‘சோதனை’ என்ற பெயரில் போக்குவரத்து காவல்துறையினர், இரு சக்கர வாகனம் ஒன்றை நிறுத்தியபோது வாகனத்தில் அமர்ந்திருந்த பெண் தவறி விழுந்து லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
நாடாளுமன்ற வளாக கட்டிடத்தின் இரண்டாவது தளத்தின் அறை எண் 212-ல் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் நாடாளுமன்ற வளாக...
மக்கள் தே.மு.தி.க. கட்சியைத் தொடங்கிய சந்திரகுமார் தே.மு.தி.க.வை உடைக்கும் எண்ணம் இல்லை என்று பேசிஉள்ளார்.
தே.மு.தி.க.வில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் சட்டமன்றஉறுப்பினர் உள்பட 10 பேர் சார்பாக வெளியிடப்பட்ட...