அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளையட்டி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் லக்னோவில் சிறப்பு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சித்தலைவர் மாயாவதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர்,
அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்பம் மேலும் சற்று அதிகமாக இருக்கும் என வானிலை மைய இயக்குனர் கூறினார்.
தமிழ்நாடு உள்ளிட்ட தென் இந்தியாவில் இந்த ஆண்டு கோடையில் வெப்பம் வழக்கத்தை விட...
ஐடிபிஐ வங்கியிலிருந்து ரூ.900 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத வழக்கு தொடர்பாக தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கடவுச் சீட்டை முடக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது.
பாரத...
ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒசாகா நகரில் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தது ஒரு குடும்பம்.
சம்பவத்தன்று அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த...
கடந்த 1914-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 376 பேர் ‘கோமகதா மரு’ என்ற கப்பலில் அகதிகளாக கனடா வந்தனர். அவர்கள் 340 பேர் சீக்கியர்கள், 24 பேர் முஸ்லிம்கள், 12 பேர் இந்துக்கள். அவர்களில் 24 பேரை மட்டுமே அப்போதைய கனடா அரசு...
5118வது தமிழ்ப் புத்தாண்டு இன்றே மாலை 7-48 மணியளவில், பழந்தமிழ்க்; கணியர்கள் கணித்தவாறு பிறந்து விட்டது.
இதையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா:
தமிழகம்...
நடைபெறவிருக்கும் தேர்தலில் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
எனினும், இந்த முதல் பட்டியலில் விஜயகாந்த் பெயர் இடம்பெறவில்லை.
இன்று
ஞாயிறு உதயத்திலிருந்து 34வது நாழிகை
27வது விநாழிகையில்(இரவு7-48மணி)
பிறக்கும்
5118வது தமிழ்ப் புத்தாண்டை பெருமையுடன் வரவேற்போம். இன்றைய...
காங்கிரஸ் கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டால் ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடத் தயார் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அதிரடியாக தெரிவித்துள்ளார்.