இலங்கைத் தமிழர்கள், இனப்படுகொலைக்கு காரணமான கருணாநிதியை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என்று அதிமுக தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.
கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்...
பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பிகாரில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வினய் வர்மா தனது நண்பர்களுக்கு மது விருந்து அளிப்பதைப் போன்ற காணொளி வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிகார் மாநிலம் நர்காட்டியாகஞ்ச் தொகுதி...
வைகோ தேர்தலில் போட்டியிடாமல் விலகியதற்கு, சாதி மோதலுக்கு வாய்ப்புள்ளதாக காரணம் கூறுவதை ஏற்க இயலாது என சீமான் தெரிவித்தார்.
திராவிட கட்சிகளுக்கு நாங்கள் தான் உண்மையான மாற்று, திராவிட இனமே கிடையாது. திராவிடர்கள் என்பது...
நடைபெறவிருக்கும் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் சீமானுக்கு ரூ. 35.36 லட்சம் சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் தனியார் வங்கியில் ரூ. 8.97 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது:
உயர்கல்வியை மேம்படுத்த அமைக்கப்பட்ட முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி தலைமையிலான குழு...
மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கடந்த 22-ந் தேதி நடந்தது.
இதையடுத்து, ராமராயர், தேனூர் மண்டபங்களில் எழுந்தருளினார். பின்பு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு...
நடுவணரசு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்(64) திடீர் உடல்நிலை குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நடுவணரசு...
2016 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என வைகோ திடீர் அறிவிப்பு
நடக்கவிருக்கும் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று...
சீனாவில் இருந்து பால் மற்றும் பால் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நடுவண் அரசு தடை விதித்துள்ளது. அந்நாட்டின் பால் மற்றும் பாலில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் குறைவாக இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....