ஐபேசி புதுமாடல் அறிவித்து விற்பனை தொடங்கிய முதல் நாளே வரிசையில் நின்று வாங்கியவர்கள் ஏராளம். அந்த அளவுக்கு உலகையே தனக்குள் கட்டிப்போட்டு வைத்திருந்தது ஆப்பிள் நிறுவனம்.
டெல்லியில் வாகனக் கட்டுப்பாடு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் ராம்பிரசாத் சர்மா நேற்று குதிரையில் நாடாளுமன்றத்துக்கு வந்தார்.
ஆனால், மற்றொரு பாஜக பாராளுமன்ற உறுப்பினரான மனோஜ்...
உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. 70 சட்டமன்ற உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சிக்கு 32 மற்றும் பாஜவுக்கு 28 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இதர கட்சிகள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்தது. இந்நிலையில், காங்கிரஸ்...
கொடைக்கானல் மலைப்பகுதியில் புகைப்படம் எடுத்தபோது சுமார் 2 ஆயிரம் அடி பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபரை மீட்பு குழுவினர் பிணமாக மீட்டனர்.
மதுரை, ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 28). தனியார் நிறுவனத்தில்...
சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் போட்டியிடுகிறார். இதற்காக அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் தனது சொத்து மதிப்பு ரூ.4,13,83,988 எனக்கூறியுள்ளார். தனக்கு அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.80,33,242 எனவும்,...
ஒருங்கிணைந்த இந்தியாவை ஆண்ட கிழக்கு இந்தியா கம்பெனி, கடந்த 1849-ம் ஆண்டில் பஞ்சாப் பிராந்தியத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது. அப்போது பஞ்சாப் மன்னராக இருந்த 14 வயது சிறுவனிடம் இருந்து கோஹினூர் வைரம் பறிக்கப்பட்டது. அந்த வைரம் பிரிட்டிஷ் ராணி...
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
தமிழகச் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி மற்றும் தமாகாவுடன் இணைந்து தேமுதிக போட்டியிடுகிறது. இதில்...
இன்று வெயில் நான்கு நகரங்களில் சதம் அடித்தது. ஐந்து நகரங்களில் சதம் அடித்தது, அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி வெயில் பதிவானது
என்றெல்லாம் படிக்கிறோம்.
குறிப்பாக இந்த ஆண்டு கோடையில் வெயில் மிக...
இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்குவதில் லஞ்சம் கைமாறிய விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குத் தொடர்பு இருப்பதாக இத்தாலி நீதிமன்றம் கூறியுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.