தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது.
நேற்று(ஏப்.29) மாலை 3 மணியுடன் நிறைவடைந்த வேட்புமனு தாக்கலில் சுமார் 6,700-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. பொதுப்...
தமிழகத்தில் 100 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 7627 பேர் உள்ளனர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார்.
100 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற கணக்கு விபரம் இதுவரை தெரிந்தது இல்லை....
மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பை இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மும்பை கொலபாவில் கார்கில் போர் தியாகிகளின் வாரிசுகளுக்காக 31 மாடி குடியிருப்பு கட்டிடத்தை ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் கட்டியது. ...
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த கணக்காய்வாளர் ராதாகிருஷ்ணன் கடந்த 2002 செப்டம்பர் 20-ம் தேதி வீட்டில் இருந்தபோது ஒரு கும்பலால் பயங்கரமாக தாக்கப்பட்டார். அரிவாளால் வெட்டியதில் அவர், மனைவி, வேலைக்காரர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்....
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்களிலேயே மிகப் பெரிய பணக்கார வேட்பாளராக அறியப்படுபவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹெச். வசந்தகுமார் என்று தெரிய வந்துள்ளது.
வசந்த் அண்ட் கோ நிறுவன...
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை ராணுவத்தினர் தவறாக பயன்படுத்துவதை கண்டித்து இன்று பிற்பகல் அரச தீவிரவாதத்துக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்த ஹுரியத் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானி அழைப்பு...
கெயில் நிறுவன எரிவாயு குழாய்களை, தமிழகத்தில் விவசாய நிலங்கள் வழியே எடுத்துச் செல்ல தடை விதிக்கக் கோரி விவசாயிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள விவசாய நிலங்கள்...
உத்தர பிரதேசத்தில் ஐஸ்கிரீம் பற்றாக்குறையால் திருமணம் நின்று போனது.
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் மகேஷ்நகர் என்ற காலனியில் இரு குடும்பத்தாரின் ஒப்புதலோடு திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. அப்போது மணமகள் கழுத்தில்...
தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுக்க பஞ்சாப் மாநிலத்துக்கு உட்பட்ட இந்தியா பாகிஸ்தான் எல்லையில் லேசர் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுவர் இன்று...