சீர்மிகுநகர் (ஸ்மார்ட் சிட்டி) திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் போட்டியில், நடுவண் அரசு வெளியிட்ட, 13 நகரங்கள் அடங்கிய பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த, ஒரு நகரம் கூட இடம்பெறவில்லை.
இதனால், இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதில்...
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது குறித்து எழுந்த சர்ச்சைக்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
அது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
உதகையில் 27-ந் தேதி தொடங்கும் மலர் கண்காட்சியை முன்னிட்டு மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும்...
நடுவணரசு மனித வள மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும்,
காங்கிரஸ் பிரமுகர் பிரியங்கா சதுர்வேதியும் சமூக வலைதளத்தில் காரசாரமான கருத்துகளுடன் மோதிக் கொண்டனர்.
...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு உட்பட்ட சக்ரமென்டோவில் வசித்து வரும் தம்பதியர் பிஜு ஆபிரகாம்-தஜி ஆபிரகாம் .இவர்கள் கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர். இவர்களது மகன் 12அகவையுள்ள தனிஷ்க் ஆபிரகாம்
ஆறாவது முறையாக தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்றுள்ள ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில்,
குடி போதையில் ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கக் குகைக்குள் குதித்த ராஜஸ்தான் இளைஞர் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட அந்த நபரை பூங்கா அதிகாரிகள் காவல்துறையில்...
விவசாயக் கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு, 500 சில்லறை மதுக்கடைகள் மூடல், மின் கட்டண சலுகைகள் உள்ளிட்ட உத்தரவுகள் அடங்கிய 5 கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்...
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நடப்பு கல்வி ஆண்டில் பொது நுழைவுத்தேர்வு கிடையாது.
இதற்காக அவசர சட்டம் பிறப்பிக்க நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட...