May 1, 2014

நாட்டுப்பண் இசைக்கப்பட்டபோது செல்பேசியில் பேசிக் கொண்டிருந்த பரூக் அப்துல்லா

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பதவியேற்பு விழாவில் நாட்டுப்பண் இசைக்கப்பட்டபோது தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா செல்பேசியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,

 

May 1, 2014

இரண்டு நாட்களாக காரைப் பின்தொடர்ந்த 20000 தேனீக்கள்

 

     பிரிட்டனின் பெம்போர்க்ஷியர் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் கரோல் கோவர்த், வார விடுமுறையை கழிக்க வனப்பகுதிக்கு சென்றிருந்தார். அவரது காரின் உட்பகுதியில் ராணித்தேனீ ஒன்று சிக்கிக்கொண்டது....

May 1, 2014

6 மாத குழந்தை தண்ணீரில் சறுக்கு விளையாடிய காட்சி அதிர்ச்சியடைய செய்தது.

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை ஒன்று நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளது. விளையாட்டு என்ற பெயரில் 6 மாத குழந்தையைத் தண்ணீரில் வைத்து சறுக்கு விளையாட வைத்தது பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்தது....

May 1, 2014

மோடிக்கு கெஜ்ரிவால் தக்க நேரத்தில் சரியான பதிலடி

மத்தியில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில் தான் பாரதிய ஜனதா கட்சி வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (26-ந்தேதி) மோடி பிரதமராக பொறுப்பு ஏற்றார்.

May 1, 2014

2000 ஆண்டுக்கு முன்பு சீனாவோடு கொண்டிருந்த வணிகப் பழைமை

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் பங்கேற்குமாறு, சீன முதலீட்டாளர்களுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்தார்.

 நான்கு நாள் பயணமாக சீனா சென்றுள்ள பிரணாப் முகர்ஜி, குவான்சூ நகரில் புதன்கிழமை நடைபெற்ற...

May 1, 2014

மோடிக்காக கவலைப் படுகிறதா காங்கிரஸ்

 

     டெல்லியில் நடைபெற உள்ள பிரதமர் நரேந்தர மோடியின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து அளிக்க இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

இவரது பெயர் பனாமா...

May 1, 2014

கருணாநிதியும் அழுதுவிட்டார்

சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள் தீவிரமான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

அதிலும், கோவை வடக்குத் தொகுதி வேட்பாளர் மீனா லோகுவின் அதிரடிகளைக் கண்டு அதிர்ந்து...

May 1, 2014

ஜெயலலிதா-ஸ்டாலின் இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்த பண்பாடு தொடர்க

சட்டசபையில் புதிய உறுப்பினராக பதவி ஏற்றுக் கொள்வதற்காக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 10.48 மணிக்கு வந்தார். அவர் சட்ட பேரவைக்குள் நுழைந்ததும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். மேசையைத் தட்டி வரவேற்றனர்.

May 1, 2014

முத்தரையர் சதய விழா அனுமதி மறுப்பைத் தாண்டி நடத்தப் பட்டதில் கலவரம்

சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டியில் நேற்றுமுன்தினம் காவல்துறைக்கும், கிராமத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கலவரம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் 498 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 94 பேரை கைது செய்தனர்.

சிவகங்கையை...