May 1, 2014

கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களை நிம்மதியாக தூங்கவிட மாட்டோம்: அருண்ஜெட்லி

வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்களை நிம்மதியாக தூங்கவிட மாட்டோம் என்று நடுவண் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரித்து உள்ளார்.

 

நடுவண் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஜப்பானில் இருந்து...

May 1, 2014

பட்டப்பகலில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை

சென்னை கோடம்பாக்கத்தில், நேற்று பட்டப்பகலில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை சூளைமேடு சர்புதீன் தெருவில் வசித்து வந்தவர்...

May 1, 2014

தனுஷ் தயாரித்துள்ள ‘அம்மா கணக்கு’ வெளியீட்டு நாள் அறிவிப்பு

சென்ற ஆண்டு காக்கா முட்டை படத்தைத் தயாரித்த தனுஷ், இந்த ஆண்டு பெண் இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரியின் படத்தைத் தயாரித்துள்ளார்.

அம்மா கணக்கு என்கிற இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, அமலா பால், ரேவதி போன்றோர்...

May 1, 2014

ஹேமமாலினியின் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்து பதிவுகள்

மதுரா கலவரம் இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மதுரா தொகுதி பாஜக பாராளுமன்றஉறுப்பினர் ஹேமமாலினி, தன்னுடைய படப்பிடிப்பு படங்களை சுட்டுரைத் தளத்தில் வெளியிட்டதால் சர்ச்சை எழுந்தவுடன், படங்களை நீக்கியுள்ளார்.

May 1, 2014

திருச்சியில் பிச்சை எடுப்பவர்களுக்கு குழந்தைகள் வாடகைக்கு

பிச்சை எடுக்கும் பெண்களின் தோளில் எப்போதும் குழந்தைகள் தொங்கி கொண்டிருக்கும். குழந்தைகளை வைத்து பசி என்ற வார்த்தையை உச்சரித்து பிச்சை எடுப்பது வழக்கம். அதுபோல பிச்சை எடுக்கும் கூட்டத்துக்கு குழந்தைகளை வாடகைக்கு கொடுத்து அதை ஒரு தொழிலாக செய்து...

May 1, 2014

அன்புமணியின் மைத்துனர் விஷ்ணு பிரசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம்

அன்புமணியின் மைத்துனரும் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான விஷ்ணு பிரசாத்தை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கி ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்...

May 1, 2014

திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன்(45). இவர் பல்லடம், கணபதிபாளையம்...

May 1, 2014

இந்தியாவில் தமிழ் உணர்வாளர்கள் மட்டுந்தாம் உண்மையான தேசியவாதிகள்

தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க வேண்டும் என்று நடுவண் அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

May 1, 2014

சீனாவில் துவைக்கும் இயந்திரத்திற்குள் சிக்கிய உரிமையாளர் தலை

சீனாவின் பியூஜின் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது துவைக்கும் இயந்திரத்தில் துணிகளை துவைப்பதற்கு போட்டார்.

துவைக்கும் இயந்திரம் இயக்கினால் இயங்கவில்லை. எதோ பழுது என்று நினைத்தவர் துவைக்கும் இயந்திரத்திற்குள் தனது தலையை...