May 1, 2014

நரேந்திர மோடிக்கு ஆப்பு தயாராகிறதா

 

 

     அடுத்த 15 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடி தான் பிரதமர். எனவே காங்கிரஸ் கவலைப்பட தேவையில்லை என நடுவண் அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.

May 1, 2014

‘வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல’ உச்ச நீதிமன்றம் கருத்து

‘வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல’ ஜெயலலிதா வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

 

     உலகமே மிகச் சில பணக்காரர்கள் வசம் உள்ளது என்கிற உண்மையெல்லாம் புறந்தள்ளி,...

May 1, 2014

நல்ல குடும்பத்துல பிறந்தவங்க யாரும் இத பண்ண மாட்டாங்க - செந்தில்

சில வாரங்களாகவே நகைச்சுவை நடிகர் செந்தில் இறந்த விட்டதாக சமூக வலைதளங்களிலும் , வாட்ஸ் அப் களிலும் வதந்திகள் வெளியானது.இதையடுத்து, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்தும் , நேரில் சென்று நலம் விசாரித்தும் வந்தனர்.

 

நடந்து...

May 1, 2014

சமுக வலைதளங்களில் அல்லோகல்லோலப்பட்ட நடிகர் சூர்யா விளக்கம்

தன்னால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கால்பந்தாட்ட வீரரின் புகாருக்கு நடிகர் சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

 நடிகர் சூர்யாவுக்கும், கால்பந்தாட்ட வீரர் பிரேம்குமார் தரப்புக்கும் சென்னை அடையாறில் திங்கள்கிழமை...

May 1, 2014

பொறுப்பற்ற மருத்துவத் துறையினரால் இந்தியாவில் 2234 எயட்ஸ் நோயாளிகள்

இந்தியாவில் கடந்த 17 மாதங்களில் பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தை ஏற்றியதால் 2,234 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டதில் உத்தரபிரதேச...

May 1, 2014

கச்சத்தீவில் கட்டப்படும் தேவாலயத்திற்கு ஜெயலலிதா எதிர்ப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (செவ்வாய் கிழமை) இலங்கை அரசு கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் ஒப்புதல் மற்றும் பங்களிப்பு இல்லாமல் புனித அந்தோனியார் தேவாலயத்தை மீண்டும் கட்டுவது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

May 1, 2014

பிரபாகரன் மரணிக்கவில்லை: இலங்கை அமைச்சர் பரபரப்பு பேட்டி

பிரபாகரன் மரணிக்கவில்லை: இலங்கை அமைச்சர் பரபரப்பு பேட்டி

இலங்கை துணை அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணிக்கவில்லை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

May 1, 2014

இந்தியர் ஒவ்வொருவரும் வெட்கி தலைகுனிய வேண்டிய ஆய்வுத் தகவல்

நவீன அடிமைப் பட்டியலில் உலக அளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மனித உரிமை அமைப்பான ‘வாக் ப்ரீ பவுண்டேஷன்’

என்ற நிறுவனம் சர்வதேச அளவில் நவீன அடிமைகள் குறித்த இந்த...

May 1, 2014

வேந்தர் மூவிஸ் மதன், கங்கையில் சமாதி அடைவதாக காணாமல் போயுள்ளார்

வேந்தர் மூவிஸ் நிறுவனத்தை ஆரம்பித்தவர் மதன்.

எஸ்.ஆர்.எம். நிறுவனத்தைச் சேர்ந்த பாரிவேந்தர் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் பெயரில் நிறுவனத்தை ஆரம்பித்தார். சில படங்களைத் தயாரித்ததோடு விநியோகமும் செய்துள்ளார். இந்நிலையில்...