மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணியின் போது ரசாயன கலவை கலந்த மண் எழும்பூர் அரசு பள்ளி வளாகத்தில் வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு அருகே டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி...
கிரானைட் மோசடி குறித்த வழக்கு ஒன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசுக்கு ரூ.1398 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர், மேலவளவு,...
கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது குஜராத் முதல் அமைச்சராக இருந்த தற்போதைய பிரதமர் மோடி அகமதாபாத் நகரில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த போது ஓட்டுச்சாவடியின் முன்பு தாமரை சின்னத்துடன் செல்பேசியில் செல்பி எடுத்துக் கொண்டார். இது தேர்தல்...
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமயில் இன்று நடுவண் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாட்டில்...
திருக்குறள் இலக்கியப் படைப்பாகக் கருதப்படுவதால், நடுவண் அரசு கடைப்பிடிக்கும் கொள்கையின்படி அதை தேசிய நூலாக கலாசாரத் துறை அறிவிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று நடுவண் அரசு தெரிவித்துள்ளது.
இது...
ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்றுள்ள கடன், பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்வதற்கான உத்தரவை கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு புதிய சட்டம் இயற்றுவது குறித்து நடுவண் அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது. இதற்கு நடுவண் சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, புதிய சட்டம்...
டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார் 2007 முதல் 2014-ம் ஆண்டு வரை அவர் வகித்த பதவிகளில் இருந்தபோது கோடிக்கணக்கான மதிப்புள்ள பணிகளை முறைகேடாக என்டீவர் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாகவும்,
இந்தியா இன்னும் 1962 போர் மனநிலையிலேயே இருக்கிறது என்று சீனாவின், அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் விமர்சனம் செய்துள்ளது.
கடந்த மாதம் இந்தியா அணுசக்தி வினியோக குழுவில் இணைய மேற்கொண்ட முயற்சிகளை...