சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த மாதம் நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் செங்கோட்டையை அடுத்துள்ள...
பிரான்ஸின் நைஸ் நகரில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் பயங்கரவாதி ஒருவன் கண்டய்னர் லாரியை விட்டு ஏற்றியதில், 80 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பிரான்ஸில் ஆண்டுதோறும் ஜூலை...
பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்தை மட்டுமே தனது வெளியுறவு கொள்கையாகக் கொண்டு செயல்படுகிறது, தீவிரவாதிகளின் புகழைப் போற்றிப் பாடுகிறது என்று ஐ.நா. அவையில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
ஐ.நா. அவையில்...
சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டிருந்தாலும், ஒரு பக்கம், இதில் வேறு சில நபர்களுக்கும் தொடர்பிருப்பதாக பல வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, கொலை நடப்பதற்கு...
சேலம் மாவட்ட தேமுதிக கிளைகள் கூண்டோடு கலைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ள மக்கள் தேமுதிக நிர்வாகி எஸ்.ஆர்.பார்த்திபன், விரைவில் தமிழகத்தில் தேமுதிக என்ற கட்சியே இல்லாமல் போகும் நிலை உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் செயலாளர் மற்றும் 6பேர் ஒரு நாள் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டார்கள்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் அந்த...
கூடங்குளம் அணுமின்நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் இன்று மாலை முதல் மின்உற்பத்தி தொடங்கியது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் தொழிற்நுட்ப உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட்...
தே.மு.தி.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து வேறு கட்சியில் சேர்ந்து வருவதால் உள்ளாட்சி தேர்தலைப் புறக்கணிக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில்...
மன உறுதியில்லாமல் தற்கொலை செய்து கொள்வது மனைவியின் முட்டாள்தனமான நடவடிக்கை என்றும், இதற்காக கணவனைக் குற்றம் சுமத்த முடியாது என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம்,...